செய்திகள்

காதலர் தினத்தில் கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி!!

0
கணவனை வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி டெல்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதான...

விதவை பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த நபர் : அவரை கொன்று சடலத்துடன் தூங்கிய பயங்கரம்!!

0
விதவை பெண்ணை காதலித்த நபர் தமிழகத்தில் காதலியை கொலை செய்துவிட்டு சடலத்துடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த ரவி என்பவர் கல் மாவு மில் நடத்தி வருகிறார். ரவி,...

வெளிநாட்டில் உள்ள கணவனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி!!

0
படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த ரன்வித் கவுர் என்ற கர்ப்பிணி பெண்மணி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Gold Coast...

காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கை : தமிழனுக்கு கிடைத்த தேசிய விருது!!

0
பிரத்யேக படுக்கை தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கையை தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கியுள்ளதற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. முத்துவின் மனைவி அறுவை சிகிச்சைக்கு பின்னர் படுக்கபடுகையானதை...

காட்டில் உணவின்றி தனியாக 8 நாட்கள் சிக்கிக் கொண்ட மாணவர் : இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

0
சிக்கிக் கொண்ட மாணவர் இந்தியாவில் கல்லூரி சுற்றுலா சென்ற போது மாணவர் ஒருவர் மலை மற்றும் காட்டுப்பகுதியில் தனியாக சிக்கி கொண்ட நிலையில் 8 நாட்கள் தண்ணீர் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்துள்ளது ஆச்சரியத்தை...

வீட்டிற்கு வந்த மருகளுக்கு 300 கோடி மதிப்புள்ள பொருளை பரிசாக கொடுத்த நீட்டா அம்பானி!!

0
நீட்டா அம்பானி அம்பானி மனைவி நிதா அம்பானி தன்னுடைய மருமகளுக்கு 300 கோடி கொண்ட நெக்லசை பரிசாக கொடுதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலககோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி திருமணம் கடந்த மார்ச்...

சிறுமியையும் விட்டு வைக்காத திருநாவுக்கரசு : பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முதன் முறையாக வெளியிட்ட ஆடியோ!!

0
திருநாவுக்கரசு தமிழகத்தில் இளம் பெண்களை சீரழித்த திருநாவுக்கரசின் வீட்டின் பின்புற சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக இளம் பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பேஸ்புக் மூலம் ஏமாற்றி...

திருமணத்திற்கு முன் குழந்தை : நேரலை வீடியோவில் உயிரை விட்ட பெண்!!

0
உயிரை விட்ட பெண் ஜெய்ப்பூரில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை இருந்த பெண் தனது காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கில் தொங்கியுள்ளார். மிர்ஷா என்ற 28 வயது பெண்மணி...

அவளுடன் வாழ்ந்த நினைவுகள் அந்த இடத்தை விட்டு வரப்போவதில்லை : நியூசிலாந்தில் மனைவியை இழந்த கணவனின் கண்ணீர்!!

0
கணவனின் கண்ணீர் எனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15...

தந்தையை கொடூரமாக கொலைசெய்த மகனின் வெறிச் செயல்!!

0
மகனின் வெறிச் செயல் தமிழகத்தின் கருங்கல் அருகே சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்த மகன் தந்தையை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே...