செய்திகள்

மகனின் இறுதி சடங்கு நடந்த சில மணிநேரத்தில் உயிரை விட்ட தாய்!!

0
உயிரை விட்ட தாய் நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தனது மகனை பறிகொடுத்த தாய் அந்த இழப்பின் வலியை தாங்கிகொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த...

தமிழகத்தில் ஒருவரை காப்பாற்ற சென்ற 6 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் : நடந்தது என்ன?

0
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கியவர்களை காப்பாற்ற சென்று 6 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நெமிலி செல்வபெருமாள்...

பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டிய கும்பல் : 3 ஆண்டுகளாக நடந்த அட்டூழியம் : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி...

0
ஆபாசபடம் எடுத்து மிரட்டிய கும்பல் தமிழகத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் பரப்புவோம் என கூறி அவர்களுடன் ஜாலியாக இருந்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை...

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாக மிதந்த காதல் ஜோடி : கைப்பற்றப்பட்ட கடிதம்!!

0
சடலமாக மிதந்த காதல் ஜோடி குஜராத் மாநிலத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காதல் ஜோடி ஆற்றில் சடலமாக மிதந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை, அவ்வழியாக...

லாட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை வேண்டாம் என கூறிய நபர் : காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!

0
வினோத் ஷெர்க். இந்தியாவில் லாட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை ஒருவர் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் வினோத் ஷெர்க். இவருக்கு கடந்தாண்டு வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு...

உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : அவர்களை கல்லால் அடித்து கொல்ல முடியுமா? கதறும் தாய்!!

0
கதறும் தாய் தமது மகனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தவர்களை கல்லால் அடித்து கொன்று விடுங்கள்.. அதுவே ஒரு தமக்கு செய்யும் பேருதவி எனறு தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த...

பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த உண்மை!!

0
விசாரணையில் வெளிவந்த உண்மை தமிழகத்தில் காதலுக்கு உதவியதால் இளைஞர் பிறப்புறுப்பு அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சூர்யா(27) என்ற மகன் உள்ளார். கேட்டரிங்...

விபரீத ஆண் நண்பன் : மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் : பள்ளி மாணவி அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆண் நண்பனை சென்ற 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவி அரசு...

நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு வளைகாப்பு நடந்த கட்டிடத்தில் விமானத்தை மோதி உயிரிழந்த விமானி!!

0
உயிரிழந்த விமானி தென்னாப்பிரிக்கா நாட்டில் விமானி ஒருவர் தனது நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடந்த கட்டிடத்தில் சிறிய ரக விமானத்தை மோதி உயிரிழந்துள்ளார். Charl Viljoen என்பவர் Kalahari Air Services - இல் விமானியாக...

கணவன் இறந்த இடத்தை பார்க்க லண்டனிலிருந்து சென்ற மனைவி-மகன் : நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!!

0
நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள் எத்தியோப்பிய விமான விபத்தின் காரணமாக கணவனை பறிகொடுத்த மனைவி, விபத்து நடந்த இடத்திற்கு தன் மகனை அழைத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று...