மச்சினிகளுடன் குளியல் போட்ட கணவர்… கண்முன்னே பறிபோன 3 உயிர்கள்!!
பறிபோன 3 உயிர்கள்
தெலுங்கானாவில் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்த போது மச்சினிகளுடன் குளியல் போட்டு கொண்டிருந்த இளைஞர் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அவினாஷ்,...
ஆபாச புகைப்படங்களை அனுப்பி பல ஆண்களை வீழ்த்திய இளம் பெண் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
பல ஆண்களை வீழ்த்திய இளம் பெண்
தமிழகத்தில் திருமணம் பல ஆண்களை வீழ்த்திய இளம் பெண் செய்வதாக கூறி ஆண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த பெண்ணைப் பற்றி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்...
நான் ஒரு பெண்ணின் தலையை வெட்டினேன், அதற்காக வருந்துகிறேன் : ஒரு தீவிரவாதியின் வாக்குமூலம்!!
தீவிரவாதியின் வாக்குமூலம்
மொராக்கோவுக்கு சுற்றுலா சென்ற ஸ்காண்டினேவிய பெண்கள் மர்மமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தான் ஒரு பெண்ணின் தலையை வெட்டியதாக பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஒரு நபர்.
டென்மார்க் மாணவியான Louisa Vesterager Jespersen(24)...
தாலி கட்டிய மறுநிமிடமே தற்கொலை : பூஜை அறையில் மயங்கிக் கிடந்த இளம்ஜோடி!!
மயங்கிக் கிடந்த இளம்ஜோடி
கும்பகோணத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி, தாலி கட்டியதும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ரவீந்திரன் என்பவரின் மகன் சுரேஷ்...
பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை!!
தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை
பொள்ளாச்சி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனியார் பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பூபாலன் என்பவருடைய மகள் பிரதீபா (25). இவர்...
பயன்படுத்திய மொபைலை விற்ற இளைஞர் : இருவரின் உயிரைப் பறித்த ஒற்றைப் புகைப்படம்!!
உயிரைப் பறித்த ஒற்றைப் புகைப்படம்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மொபைல் போனில் இருந்த இளம்பெண்ணின் புகைப்படத்தால் இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான சுபம் குமார்....
உடல் முழுவதும் மரம் போன்று இறுக்கமடையும் விசித்திர நோய்… உதவியின்றி பரிதவிக்கும் இளைஞர்!!
விசித்திர நோய்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் படரும் விசித்திர நோயால் அவதிப்பட்டுவருகிறார். கேரளாவின் ஆலப்புழா பகுதியில் குடியிருக்கும் பிரபுலால் என்ற இளைஞரே உலகில் 10 லட்சம் பேரில் ஒருவருக்கு...
லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த மகனுடன் சேர்ந்து தாய் தற்கொலை : கடிதத்தில் வேதனையுடன் எழுதியிருந்த காரணம்!!
மகனுடன் சேர்ந்து தாய் தற்கொலை
தமிழகத்தில் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான மகனால், அவருடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்வேல்....
மனைவியின் தலையை துண்டாக வெட்டி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற கணவன்!!
எடுத்துச் சென்ற கணவன்
மேற்கு வங்க மாநிலத்தில் மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன், அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அபிஜித் தாஸ் (30)...
தொடர்ந்து 6 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய சிறுவன் : பின்னர் நேர்ந்த பரிதாபம்!!
நேர்ந்த பரிதாபம்
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், சிறுவன் ஒருவன் தொடர்ந்து 6 மணிநேரம் பப்ஜி என்ற வீடியோ கேமை விளையாடிய நிலையில், திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச...









