டிக்டாக் ஆப்பில் வீடியோ வெளியிட்ட மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்!!
மனைவியை கொலை செய்த கணவன்
கோவை மாவட்டத்தில் டிக்டாக் ஆப்பில் அதிகமாக வீடியோ வெளியிட்டு வந்த மனைவியை, கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த கனகராஜ் என்பவர் இரும்பு...
உயரமான மாடியின் நுனியில் நின்று கொண்டு கீழே குதிப்பதாக கூறிய இளம்பெண்.. அடுத்து நடந்த விபரீதம்!!
இந்தியாவில் வேலை பறிபோனதால், பெண் ஊழியர் அலுவலக கட்டடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியின் தென்மேற்குபகுதியில் உள்ளது குர்கிராம் பகுதி. இது பைனான்சியல் மற்றும் டெக்னாலஜி ஹப் ஆக...
கணவரின் ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை : காதலித்து திருமணம் செய்து கொண்ட திருநங்கையின் வேதனை!!
திருநங்கையின் வேதனை
தமிழகத்தைச் சேர்ந்த அருணம்மா என்ற திருநங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின் கணவரின் சில ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடியாததால், பிரிந்ததாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.
எல்லாருக்கும் காதல் என்பது...
லாரி வாடகை மட்டும் 2 கோடி : 7 மாத கால பயணத்தில் பெங்களூருவை அடைந்த சிலை!!
பெங்களூருவை அடைந்த சிலை
கோதண்டராமர் சிலை தமிழகத்தில் இருந்து 7 மாத கால பயணத்திற்கு பிறகு, ஒரு வழியாக நேற்று முன்தினம் பெங்களூருவை அடைந்தது. கர்நாடக மாநிலம், பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் உள்ள கோதண்ட...
இவ்வளவு பெரிய விடயத்தை மறைக்க தான் நேசமணி டிரண்டிங் செய்யப்படுகிறதா? தீயாக பரவும் தகவல்!!
தீயாக பரவும் தகவல்..
காட்டாங்களத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை திசைதிருப்பவே நேசமணி டிரண்டிங் செய்யப்படுகிறதா என இணையதளவாசிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் எந்த ஹேஷ்டேக்குகள் எப்போது ட்ரெண்ட்டாகும்...
பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்களை தான் அனுப்ப வேண்டும் : தமன்னா கூறிய நபர்கள் இவர்கள் தான்!!
பிக்பாஸ்
தமிழ் பிக்பாஸ் 2வது சீசனை தொடர்ந்து மூன்றாவது அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளது. இந்த சீசனையும் கடந்த இரு சீசன்களை போல நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று தெரிகிறது.
மேலும் இதில் கலந்து...
சேதப்படுத்தப்பட்ட மருத்துவ மாணவியின் உடல் : தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!!
தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவின் உடலில் இருக்கும் காயங்கள், இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள பிரபல நாயர் மருத்துவமனையில் கடந்த 22...
இரண்டு மனைவிகளை ஏமாற்றி 8 வருடங்களாக குடும்பம் நடந்தி வந்த கிரிக்கெட் வீரர்!!
உத்திரபிரதேச மாநிலத்தில் இரண்டு மனைவிகளை ஏமாற்றி 8 வருடங்களாக குடும்பம் நடந்திய வந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் சோம்லா என்பவர் கடந்த 1994ம் ஆண்டு, பத்மா...
வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர் : குழந்தைகளுடன் கதறும் மனைவி!!
கதறும் மனைவி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொலிஸாரின் லஞ்ச கொடுமையால் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நெல்லையப்பன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 இடங்களில் உள்ள டாஸ்மாக்...
தினமும் அந்த இடத்துக்கு நிறைய இளம்பெண்கள், மாணவிகள் வருவார்கள்… அங்கு நடப்பது என்ன… வெளியான உண்மை!!
வெளியான உண்மை
தமிழகத்தில் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற போலி மருத்துவ தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகில் காவியன் ஜெனரல் ஸ்டோர் நடத்தி வரும்...









