பாலியல் புகார் கொடுத்ததற்காக மாணவியை எரித்துக்கொன்ற 16 பேருக்கு மரண தண்டனை?
மாணவி எரித்துக்கொலை
பங்களாதேஷ் நாட்டில் பாலியல் புகார் கொடுத்த மாணவியை பள்ளி வளாகத்தில் வைத்து உயிருடன் எரித்துக்கொலை செய்த 16 பேர் தற்போது மரண தண்டனையை எதிர்கொள்ள உள்ளனர்.
பங்களாதேஷை சேர்ந்த நஸ்ரத் ஜஹான் (16)...
வெளிநாட்டு இளைஞர் சொன்னதை நம்பி அவரை மணந்த இளம்பெண் : திருமணமான 8 நாளில் வெளியான உண்மை!!
வெளியான உண்மை
ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்த அழகிய இளம் பெண் சீனாவை சேர்ந்த இளைஞர் பெரும் பணக்காரர் என நம்பி அவரை மணந்த நிலையில் அவர் ஏழை என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்தவர்...
தேனிலவு சென்ற இடத்தில் நடுக்கடலில் மனைவியை கொலை செய்த புதுமாப்பிள்ளை!!
மனைவியை கொலை
தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை கொலை செய்த பிரித்தானியருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லீவிஸ் பெணிட் என்பவர் கப்பல் மாலுமியாக இருந்த நிலையில், இசபெல்லா ஹெல்மேன் என்பவரை...
திடீரென தீ பற்றிய ஆம்புலன்ஸ் : தாயின் கண்முன்னே தீயில் கருகிய கைக்குழந்தை!!
திடீரென தீ பற்றிய ஆம்புலன்ஸ்
துருக்கியில் வேகமாக சென்ற கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூன்று மாத கைக்குழந்தை உடல்கருகி இறந்துள்ளது.
துருக்கியில் உடல்நிலை சரியில்லாத Necmiye S என்கிற...
இளம் பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் கணவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!!
பெண் மருத்துவர் தற்கொலை
மும்பையில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துவிட்டு பொலிஸ் வருவதற்கு முன்பே தரையில் இறக்கியிருப்பதாக அவருடைய கணவர் அதிர்ச்சி தகவல்...
பிரசவ வலியால் துடித்த இளம்பெண்… மருத்துவருக்காக காத்திருந்த அவலம் : இறுதியில் ஏற்பட்ட துயரம்!!
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவ வலியால் துடித்த இளம்பெண் ஒருவர் மருத்துவருக்காக 4 மணி நேரம் காத்திருந்த அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த சமீனா என்பவர், பிரசவத்திற்காக கோலாரில்...
சென்னையில் மனைவியை விட்டு சொந்த ஊருக்கு சென்ற கணவன்.. பின்னர் நடந்த சம்பவம்!!
தாயுடன் சேர்ந்து தற்கொலை
சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் என்ஜினீயர் ஒருவர் தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரை சேர்ந்தவர் சிற்றரசு (75), இவருடைய மனைவி ராஜலட்சுமி (70)....
திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தனியாக அழைத்துச் சென்று இளம் பெண் செய்த செயல்!!
இளம் பெண் செய்த செயல்
தமிழகத்தில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தனியாக அழைத்துச் சென்று காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயற்சித்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரை சேர்ந்தவர் சரவணன்...
முடிவுக்கு வராத இந்திய இளம்பெண் கொலை வழக்கு : மேலும் ஒரு திருப்பம்!!
இளம்பெண் கொலை
கனடாவில் வாழ்ந்து வந்த இந்திய இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் சர்ரே பகுதியில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த...
துரோகம் செய்த காதலன் : திருமணத்தன்று மணமகள் கொடுத்த வித்தியாசமான தண்டனை!!
வித்தியாசமான தண்டனை
அவுஸ்திரேலிய இளம்பெண் ஒருவர் தனக்கு துரோகம் செய்த காதலனுக்கு வித்தியாசமான ஒரு தண்டனையை அளித்துள்ளார். நீண்ட நாள் காதலனை திருமணம் செய்யும் ஆசையிலிருந்த கேசி திருமணத்திற்கு முந்தைய தினத்தை தனது தோழிகளுடன்...









