கணவர் என்னை ஏமாற்றியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது… அதிரவைத்த இளம் மனைவி.. நடந்தது என்ன?
அதிரவைத்த இளம் மனைவி
சிங்கப்பூரை சேர்ந்த இளம்பெண் பிரபல பாடகரும் தனது கணவருமான அலீப் அசீஸிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள நிலையில் அவர் தன்னை ஏமாற்றியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் பிரபல நடிகர்...
17 வயது சிறுமியுடன் ரகசிய வாழ்க்கை.. மனைவி உட்பட மொத்த குடும்பத்தையும் கொலை செய்த நபர்.. வெளியான பின்னணி!!
சிறுமியுடன் ரகசிய வாழ்க்கை
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 44 வயதான நபர் மொத்த குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் உயிரிழந்த நிலையில் பிலிப்பைன்ஸை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அவர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.
பெர்ணாண்டோ...
பத்து நாட்களுக்கு முன்னரே தோண்டப்பட்ட குழி… கணவர், குழந்தையை கொன்று புதைத்த இளம் மனைவி வழக்கில் பகீர் தகவல்!!
கொன்று புதைத்த இளம்
தமிழகத்தில் கணவர், குழந்தையை கொன்று புதைத்த பெண் 10 நாட்களுக்கு முன்னரே அவர்களை புதைக்க குழியை தோண்டியது தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (25). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு...
சடலமாக கிடந்த தந்தை.. அதை மறைத்து தங்கைக்கு திருமணம் செய்து வைத்த அண்ணன்.. மனதை உருக்கும் சம்பவம்!!
மனதை உருக்கும் சம்பவம்
தமிழகத்தில் தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்தி முடித்த அண்ணனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ராஜகுமார். செம்பரை கிராமத்தை சேர்ந்த நடராஜனின்...
குழந்தையும்.. கணவரும் வேண்டாம்..: பப்ஜி பார்டனர் தான் வேண்டும் : விவகாரத்து கேட்கும் பெண்!!
குழந்தையும்.. கணவரும் வேண்டாம்..
இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பெண் ஒருவர், பப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ விவகாரத்து கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது....
நயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்கும் மூத்த நடிகை : அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!!
அதிர்ச்சியில் தயாரிப்பாளர்
நடிகை நயன்தாரா தான் தற்போது தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெரும் நடிகை. சோலோ ஹீரோயினாக நடித்து ஹிட் கொடுத்தவரும் அவர் 4 முதல் 5 கோடிக்கு கீழ் தான்...
சொந்த குடும்பத்தையே தீ வைத்து கொன்றுவிட்டு நாடகமாடிய அண்ணன் : மனைவியுடன் கைது!!
கொன்றுவிட்டு நாடகமாடிய அண்ணன்
விழுப்புரம் மாவட்டத்தில் சொத்துக்காக சொந்த குடும்பத்தையே தீ வைத்து எரித்த இளைஞரை மனைவியுடன் சேர்த்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜு - கலைச்செல்வி தம்பதியினருக்கு, கோவர்த்தனன், கவுதமன்...
பூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு!!
4 பேர் சடலமாக மீட்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த சுப்பிரமணியன் (52) என்பவர்...
அரசுப்பள்ளியில் தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி!!
இளம் காதல் ஜோடி
ஐதராபாத் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி, அரசுப்பள்ளியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த கனகையா (21), தாரா (19) ஆகியோர் கடந்த...
9 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த வளர்ப்பு தாயார் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
அமெரிக்காவில் 9 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி வளர்ப்பு தாயார் குற்றவாளி என கியூன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 55 வயதான ஷம்தாய் அர்ஜுன்...









