திருமணம் நிச்சயிக்கப்பட்ட தம்பி, தாய், தந்தையை கொலை செய்த அண்ணனின் பகீர் வாக்குமூலம்!!!
தம்பி, தாய், தந்தையை கொலை
விழுப்புரம் மாவட்டத்தில் சொந்த குடும்பத்தையே தீ வைத்து எரித்த இளைஞர், கொலைக்கான காரணம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
திண்டிவனத்தில் கடந்த 14-ம் தேதி அன்று ஏசி வெடித்து ஏற்பட்ட...
வெளிநாட்டில் இருந்து வந்த காதலன் : அவரை மணக்க திருமண கோலத்தில் ஆசையாக சென்ற காதலி… பின்னர் அவருக்கு...
வெளிநாட்டில் இருந்து வந்த காதலன்..
தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் 6 ஆண்டுகளாக கமலா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக...
தாலிக்கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை.. தரையில் உட்கார்ந்து அழுத மணப்பெண்.. இறுதியில் நடந்தது என்ன?
மணப்பெண்
இந்தியாவில் தாலிக்கட்டும் நேரத்தில் மணமகன் வரதட்சணையை காரணம் காட்டி திருமண மண்டபத்திலிருந்து வெளியேறிய நிலையில் அடுத்த நாள் அதே மணமகளை திருமணம் செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரை சேர்ந்தவர் மேக்ராஜ் லோதா....
பயங்கரவாதிகளால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட பிரித்தானியரின் மகள் எடுத்துள்ள சபதம்!!
பிரித்தானியரின் மகள் எடுத்துள்ள சபதம்
சிரியாவில் தலை துண்டித்து கொல்லப்பட்ட தன்னுடைய தந்தையின் உடலை எடுத்து வர, தன்னால் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தயார் என அவருடைய மகள் சபதம் எடுத்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த...
திடீரென துப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண் : பயத்தில் 2வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்!!
அமெரிக்காவில் இளைஞரை துப்பாக்கியால் சுட முயன்ற இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ஆன்னிஷா ஸ்பீட் என்கிற 19 வயது இளம்பெண், தன்னுடைய ஆண் நண்பர் ஒருவரின் அறைக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும்...
உடல் முழுவதும் பணமாலையுடன் வந்த புதுமாப்பிள்ளை மற்றும் குடும்பத்தார்… வாய்ப்பிளந்த மக்கள்!!
வாய்ப்பிளந்த மக்கள்..
இந்தியாவில் மணக்கோலத்தில் மாப்பிள்ளை ஒருவர் பணமாலையுடன் வாக்களிக்க வந்ததை பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் வாய்ப்பிளந்தனர்.
இந்தியாவில் உள்ள 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் நேற்று மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த...
கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு நடந்த விபரீதம்!!
மாணவிக்கு நடந்த விபரீதம்
சென்னையில் வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த சிறுமி, தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த வடிவேல் - ஹேமா தம்பதியின் மகள் அஸ்வதி (11). பள்ளிக்கூடத்தில்...
உங்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய இளம்மனைவி … அடுத்து நடந்த பகீர் சம்பவம்!!
பகீர் சம்பவம்
தமிழகத்தில் மனை பகீர் சம்பவம்வியின் கழுத்து பகுதியில் 10ற்கும் மேற்பட்ட முறை வெட்டி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (31). இவர் மனைவி கஸ்தூரி...
அவள் அழகு தான் : இளம் திருநங்கையை உயிராக காதலித்த இளைஞர்… இறுதியில் என்ன ஆனது தெரியுமா?
திருநங்கையை காதலித்த இளைஞர்
இந்தியாவில் இரண்டு இளைஞர்கள் இரண்டு திருநங்கைகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கேயார் சவுகான் (20). இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.
சவுகான் ஆட்டோவில் சில...
இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் கால்களால் விமானம் ஓட்டும் பெண்!!
விமானம் ஓட்டும் பெண்
அமெரிக்காவைச் சேர்ந்த விமானி, தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா கோக்ஸ்(30). விமானியான இவருக்கு பிறக்கும்போதே இரண்டு கைகளும்...









