தமிழகத்தில் முதன் முறையாக ஆண்-திருநங்கை திருமணம் சட்டப்படி பதிவு : மகிழ்ச்சியாக மோதிரம் அணிவித்து கொண்ட ஜோடி!!
ஆண்-திருநங்கை திருமணம்
தமிழகத்தில் முதல் முறையாக ஆண் - திருநங்கை திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் உள்ள தாய்நகரைச் சேர்ந்தவர் பா.அருண்குமார் (23). டிப்ளமோ படித்துள்ள இவரும், தூத்துக்குடி...
திருமண மேடையில் சீமான் செய்த காரியம் : கிண்டலடிக்கும் ரஜினி ரசிகர்கள்!!
சீமான் செய்த காரியம்
சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியின் புகைப்படத்தை தொட மறுத்ததை அவருடைய ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சேலம் ஆர்ஆர் பிரியாணி அதிபர் ஆர்.ஆர்...
எலும்பு உடையும் அளவிற்கு பெற்ற குழந்தையை அடித்துக்கொன்ற தாய்!!
குழந்தையை அடித்துக்கொன்ற தாய்
சென்னையில் பெற்ற குழந்தையை தாயே கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தாம்பரத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும், ஈரோட்டை சேர்ந்த கார்த்திகேயன்...
மனைவிக்கு தெரியாமல் திருநங்கையை திருமணம் செய்து கொண்ட கணவன்.. உண்மை அறிந்து மனைவி செய்த செயல்!!
மனைவி செய்த செயல்
கணவரை திருநங்கை ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை திருநங்கையிடம் இருந்து மீட்டு தருமாறு மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயசண்முகநாதன். காவல் நிலையத்தில்...
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
தமிழகத்தில் இளம்பெண்ணுக்கு அவர் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கும்மிடிபூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த குமரேசனின் மகள் ஆர்த்தி...
சென்னையில் கணவனை இரவில் வீட்டுக்குள் வைத்து பூட்டிய மனைவி… அதன் பின்னர் நடந்த சம்பவம்!!
கணவனை இரவில் வீட்டுக்குள் வைத்து பூட்டிய மனைவி
சென்னையில் 8 பேர் மீது குடிபோதையில் இருந்த நபர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெற்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில்...
மகன் கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை நடத்திய தந்தை : நெகிழ்ச்சி சம்பவம்!!
நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சொந்த மகன் காதலித்து கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை அவரது தந்தையே ஆடம்பரமாக நடத்தி வைத்த சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படத்தை மிஞ்சும் இச்சம்பவம் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில்...
இன்னொருவருடன் தொடர்பு… தட்டிகேட்ட கணவன் : விபரீதமான முடிவு!!
விபரீதமான முடிவு
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயக் கூலித் தொழிலாளியான...
உன்னை எவ்வளவு நம்பினேன்.. ஏமாற்றிவிட்டாயே என கதறிய காதலி… 8 வருட காதலின் பரிதாப முடிவு!!
8 வருட காதலின் பரிதாப முடிவு
தமிழகத்தில் காதலர்கள் திருமணம் செய்யவிருந்த நிலையில் தற்கொலை மிரட்டல் விடுத்து காதலனின் தாய் திருமணத்தை நிறுத்தியதால் தற்போது காதலன் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
திருவள்ளூரை சேர்ந்தவர் கனகா. இவர்...
புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலுக்குள் விழுந்த விமானம் : உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பலி!!
கடலுக்குள் விழுந்த விமானம்
Honduras நாட்டில் கடலுக்குள் விமானம் விழுந்த நிலையில் உள்ளே இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Honduras தலைநகர் Tegucigalpaவில் இருந்து Trujillo நகர் நோக்கி ஒரு சிறிய விமானம் நேற்று...









