மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்… அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்!!
அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்
தமிழகத்தில் கோடீஸ்வர தம்பதியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில், அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது.
மதுரையில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த வேங்கட சுப்ரமணியன் (41) என்பவரும்...
காட்டிக் கொடுத்த பாட்டி… கெஞ்சிய கணவன் : தவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி!!
தவறான நட்பால் நடந்த விபரீத சம்பவம்
தமிழகத்தில் தவறான நட்பால் மகனை காதலனுடன் சேர்ந்து தாய் அடித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். வெல்டரான இவருக்கு புவனேஷ்வரி...
வெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன?
தமிழக இளம்பெண்
வெளிநாட்டில் உள்ள பாரில் தன்னை நிர்வாணமாக நடனமாட வற்புறுத்தி பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக கூறிய இளம்பெண் இது தொடர்பாக பொலிசாரிடம் மன்னிப்பு கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. இந்நிலையில்,...
அரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா : ஏன் என்று தெரியுமா?
தேம்பி அழுத சமந்தா
நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற படம் மஜிலி.
அந்த படத்தின் வெற்றி பற்றி வந்த முதல்...
5 குழந்தைகளை கொன்ற கணவன் : சாட்சியளித்த போது நீதிமன்றத்திலே கதறி அழுத தாய்!!
நீதிமன்றத்திலே கதறி அழுத தாய்
அமெரிக்காவில் தன்னுடைய 5 குழந்தைகளை கொலை செய்த, முன்னாள் கணவனுக்கு எதிராக சாட்சியளித்த தாய் நீதிமன்றத்திலே கதறி அழுதுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஆம்பர் கேசர் என்பவருக்கும், அவருடைய முன்னாள்...
கழிவறையை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து சிறுமியை கொடுமைப்படுத்திய தம்பதி!!
சிறுமியை கொடுமைப்படுத்திய தம்பதி
அமெரிக்காவில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பல விதங்களில் கொடுமைப்படுத்திய தம்பதியினர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த டெர்ரி நோப் (46) - ரேலெய்ன் நோப் (43) என்கிற தம்பதியினர் மனவளர்ச்சி...
தினம்தோறும் நள்ளிரவில் கேட்ட விசித்திர சத்தம் : சுவற்றை உடைத்த தம்பதிக்கு காத்திருந்த ஆச்சர்யம்!!
விசித்திர சத்தம்
ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு வீட்டில், 80000 தேனீக்கள் சேர்ந்து ஒரு பெரிய கூட்டையே கட்டியிருந்துள்ளன. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு தம்பதியினர், தினமும் நள்ளிரவில் உறங்க...
வீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட தம்பதியின் சடலம்… அருகில் வசிப்பவர்கள் வெளியிட்ட தகவல்கள்!!
தம்பதியின் சடலம்..
தமிழ்நாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தம்பதியின் அழுகிய சடலத்தை பொலிசார் கைப்பற்றியுள்ள நிலையில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணியன் (41). ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவருக்கும், மீனாட்சி...
கல்லறைக்கு சென்று அடிக்கடி என் மகளை பார்ப்பேன்… எல்லா இடத்திலும் அவள் முகம் தெரிகிறது.. ஒரு தாயின் வலி!!
ஒரு தாயின் வலி..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தன் அன்பு மகளை பறிகொடுத்த தாய் அடிக்கடி அவர் கல்லறைக்கு சென்று பார்த்துவருவதாக கூறியுள்ளது மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த...
அழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் : வெளியான காரணம்!!
காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
இந்தியாவில் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால், காதல் ஜோடியினர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அங்கு...









