தேர்தலில் படுதோல்வியடைந்த முதல்வரின் மகள் : அவருக்கு வாழ்த்து கூறிய பிரபல தமிழ்ப்பட நடிகர்!!
மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் தோற்ற நிலையில் அவருக்கு நடிகர் ராகுல் தேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின்...
தற்கொலை செய்து கொண்ட கணவன்.. தேர்தலில் துணிச்சலாக போட்டியிட்ட இளம்விதவை.. எவ்வளவு வாக்குகள் பெற்றார் தெரியுமா?
இளம்விதவை
இந்தியாவில் தேர்தலில் நின்றதன் மூலம் பிரபலமான இளம் விதவை பெண் தான் போட்டியிட்ட தொகுதியில் தோற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி வைஷாலி (28). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள்...
கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்காததிற்கு என் தங்கை தான் காரணம் : உண்மையை உடைத்த சாய் பல்லவி!!
சாய் பல்லவி
சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க...
அன்று செல்ஃபி எடுக்க முடியாமல் தவித்தவர், இன்று அவரையே வென்று சாதனை!!
ஒரு காலத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிராதித்யாவுடன் செல்ஃபி எடுக்க முயன்று தோற்றுப்போனவர், இன்று தேர்தலில் அவரையே வென்றுள்ளார்.
கிருஷ்ணபால் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்தார். அந்தச் சமயத்தில் ஜோதிராதித்யா...
கற்பனை செய்ய முடியாத சொத்தை வரதட்சணையாக கொடுத்த மணப்பெண்!!
வரதட்சணை
மேற்கு வங்க மாநிலத்தில் மாப்பிள்ளைக்கு மணப்பெண் வீட்டார் கொடுத்துள்ள வரதட்சணையை பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
வரதட்சணை கொடுப்பது என்கிற பெரும் பிரச்சனையானது இந்தியாவில் பல ஆண்டுகளாகாவே இருந்து வருகிறது. பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்க...
தேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள் : குவியும் வாழ்த்து மழை!!
கூலித்தொழிலாளியின் மகள்
கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த கூலித்தொழிலாளியின் மகள் ரம்யாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான ரம்யா ஹரிதாஸ், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு...
17 ஆண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கையில் மிதந்த இளம்பெண்!!
17 ஆண்களை ஏமாற்றிய பெண்
சேலம் மாவட்டத்தில் திருமண ஆசைகாட்டி 17 ஆண்களை பெண் ஒருவர் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பழைய...
நள்ளிரவில் பெற்ற குழந்தையை நீரில் மூழ்கடித்து கொன்ற தாய்.. ஏற்கனவே 2 குழந்தைகள் உயிரிழந்ததும் அம்பலம்!!
இந்தியாவில் பெற்ற குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய் பொலிசில் அது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் குஜ்ஜர் - தீபிகா குஜ்ஜர் தம்பதிக்கு மூன்று வயதில் ஆண்...
காதலித்து மகளை திருமணம் செய்த இளைஞன்… வீட்டிற்கு வரவழைத்து தந்தை செய்த மோசமான செயல்!!
தந்தை செய்த மோசமான செயல்
தமிழகத்தில் சீர்திருத்த முறையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞனை வீட்டிற்கு வரவழைத்து, பெண்ணின் தந்தை அவரை அடித்து விரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர்...
கிணற்றில் சடலமாக மிதந்த புதுப்பெண்… அவர் தமிழில் எழுதியிருந்த கடிதம்!!
சடலமாக மிதந்த புதுப்பெண்
தமிழகத்தில் திருமணமான ஒராண்டாண்டில் புதுப்பெண் கிணற்றில் சடலமாக கிடந்த நிலையில் அவர் எழுதியிருந்த கடிதத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுகளே...









