செய்திகள்

திருமணம் முடிந்தும் காதலனை அழைத்து பேசிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி… சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

0
சினிமாவை மிஞ்சிய சம்பவம் தமிழகத்தில் காதலனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் வழக்கில், அதிரடி திருப்பாக அவரது உறவினர்களே அந்த பெண்ணை கொலை செய்து நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை...

16 வயது பெண்ணின் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி மனு!!

0
கருக்கலைப்பு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது பெண்ணின் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய 16 வயது மகள் மாயமானதாகவும், ஆனால் பொலிசார் எந்த நடவடிக்கையும்...

விசித்திர திருமணம் : மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகனின் சகோதரி!!

0
இந்தியாவின் குஜராத்தில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் சோட்டா உதேபூர் நகரில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் என்ற 3 கிராமங்கள் உள்ளன. இந்த...

தொப்பியை கழட்டு.. ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு.. இளைஞன் துஷ்பிரயோகம் : தொடரும் மத வன்முறை!!

0
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் மர்ம நபர்கள், முஸ்லிம் இளைஞனை வழிமறித்து தொப்பியை கழட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என கூற சொல்லி துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகிராம், ஜக்குப்புரா பகுதியை சேர்ந்த...

அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் : கண்ணீருடன் தாய் கூறிய காரணம்!!

0
தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் மும்பையில் சாதி பெயரை சொல்லி சக மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள தீபவாலா தேசிய...

உனது மரணத்தை நம்ப முடியவில்லை… தேனிலவு முடித்து திரும்பும் வழியில் மரணமடைந்த புதுமண தம்பதி : கதறும் குடும்பம்!!

0
மரணமடைந்த புதுமண தம்பதி கேரளாவில் தேனிலவு முடித்து ஊருக்கு திரும்பிய புதுமண தம்பதிகள் சாலை விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் குடியிருக்கும் 31 வயதான கிரண் மற்றும்...

கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு… ஆத்திரத்தில் மனைவி செய்த செயல் : விசாரணையில் அம்பலம்!!

0
ஆத்திரத்தில் மனைவி செய்த செயல் தமிழகத்தில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தண்ணீர் பந்தல்பாளையத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் பூங்கொடி என்பவரை 2-வது...

63 வயது மில்லியனரின் காதல் வலையில் விழுந்த 23 வயது இளம்பெண்!!

0
இளம்பெண் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் 23 வயது இளம்பெண்ணிடம் 63 வயது மில்லியனர் காதலை கூறியுள்ளார். போர்த்துகீசிய நாட்டில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் மூலம் மிகவும் பிரபலமானவர் 23...

தேனிலவின்போது சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிப்பெண் : கொலையாளியை தேடி களமிறங்கிய தந்தை!!

0
களமிறங்கிய தந்தை தென்னாப்பிரிக்காவுக்கு தேனிலவுக்கு கணவருடன் சென்ற இந்திய வம்சாவளியினரான ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், உண்மையைத் தேடி பெண்ணின் தந்தையே களமிறங்கியுள்ளார். 2010ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியினரான Anni Dewani, தென்னாப்பிரிக்காவில் தனது...

திருமணமாகி 3 வருடமாகியும் குழந்தை இல்லாத பெண்… திடீரென வாந்தி எடுத்த பின்னர் நடந்த சோகம்!!

0
சென்னையில் திருமணமாகி 3 வருடங்களாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்தவர் குளஞ்சிநாதன் (33). இவர், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் காவலராக...