அழுகிய நிலையில் கிடந்த சடலம்… கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!
இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
தமிழகத்தில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர்...
இந்தியாவின் மிகவும் இளம் வயது எம்.பி என்ற பெருமையை பெற்ற பெண் இவர் தான்!!
இளம் வயது எம்.பி
இந்திய மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பிக்களில் பிஜூ ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திராணி முர்மு என்ற பெண் தான் மிகவும் இளம் வயது எம்.பி என தெரியவந்துள்ளது.
பிஜூ ஜனதாதளம் தலைவரும்,...
சாதிய தாக்குதலால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி… நடந்தது என்ன..?
தற்கொலை செய்து கொண்ட மாணவி
சாதிய ரீதியான தாக்குதலால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முழு விவரங்கள் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல...
காட்டில் உணவின்றி 17 நாட்கள் தனியாக சிக்கி கொண்ட பெண் : பின்னர் நடந்த அதிசயம் என்ன தெரியுமா?
தனியாக சிக்கி கொண்ட பெண்
அமெரிக்காவில் காட்டில் பெண்ணொருவர் 17 நாட்கள் தனியாக சிக்கி கொண்ட நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஹவாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் அமண்டா எல்லெர் (35). யோகா பயிற்சியாளரான இவர் கடந்த...
தற்செயலாக மனைவியின் பேஸ்புக்கை பார்த்த கணவருக்கு தெரியவந்த உண்மைகள்!!
தெரியவந்த உண்மைகள்
பத்து வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்செயலாக ஒருநாள் மனைவி பேஸ்புக்கை திறந்தே விட்டுச் செல்ல, கணவன் கண்களில் பட்ட விடயங்கள் அவருக்கு தாங்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தன.
19 வயதே இருக்கும்...
உனக்கு வயசே ஆகாதா? முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா!!
ஜெனிலியா
நடிகர் விஜய்யின் சச்சின், ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் செம ஜாலியான ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஜெனிலியா.
அவர் தற்போது ட்விட்டரில் நடிகர் ஜெயம்...
கழுத்தில் தாலி ஏறும் வரை கலங்கிய கண்களுடன் தந்தை தேடிய மகள் …சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம்!!
சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம்
கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அங்கிருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத்...
வெளிநாடு செல்லும் விமானத்தில் இருந்து அதிரடியாக இறக்கவிடப்பட்ட கணவன்-மனைவி : என்ன காரணம் தெரியுமா?
கணவன்-மனைவி
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நரேஷ் கோயல், தன் மனைவியுடன் வெளிநாடு செல்லவிருந்த நிலையில், அவர் விமானத்தில் இருந்து திடீரென்று இறககிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 25 ஆண்டுகளுக்கு...
அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் : கண்ணீருடன் தாய் கூறிய காரணம்!!
தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்
மும்பையில் சாதி பெயரை சொல்லி சக மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள தீபவாலா தேசிய...
பட்டப்பகலில் ரவுடியின் தலையை துண்டித்து எடுத்து சென்ற மர்ம கும்பல்!!
மர்ம கும்பல்
மதுரையில் வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த ரவுடியின் தலையை மர்ம நபர்கள் தனியாக வெட்டி எடுத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (43) என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர் மீது...









