செய்திகள்

திருமணமான 11 நாட்களில் உயிரை விட்ட புதுப்பெண் : அவர் கையில் எழுதியிருந்த அந்த வார்த்தைகள்!!

0
உயிரை விட்ட புதுப்பெண் இந்தியாவில் திருமணமான 11 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தவனகிரி நகரை சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கும் ஷில்பா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த...

20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தமிழர் இலங்கையில் பிச்சை எடுத்த சோகம் : புகைப்படத்தால் தெரியவந்த உண்மை!!

0
மாயமான தமிழர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தமிழகத்தை சேர்ந்த நபர் இலங்கையில் பிச்சை எடுத்து வந்த நிலையில் சமூகவலைதளத்தின் உதவியுடன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சிமடம் என்ற பகுதியை சேர்ந்த...

அன்று மணவாழ்க்கையில் இணைந்து…. இன்று மரணத்திலும் இணைந்த தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
நாமக்கல் மாவட்டத்தில் மனைவி இறந்த அதிர்ச்சியில், கணவரும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்காட்டை சேர்ந்த் ஆறுமுகம் - மல்லிகா தம்பதியினரின் இரு பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மெத்தை தலையணை...

என் செல்லத்தின் உயிரை பறிக்கவா பெட்டியை கொண்டு வந்தேன் : விளையாட்டாக வந்த விதி…. தாயின் கதறல்!!

0
விளையாட்டாக வந்த விதி சென்னை திருவான்மியூரில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மரப்பெட்டிக்குள் சென்று அமர்ந்துகொண்டதில் அது தானாக மூடிக்கொண்டதில் மூச்சுதிணறி ஒரு சிறுமி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி - புவனேஸ்வரி தம்பதியினருக்கு தனுஸ்ரீ (8),...

சொந்த தம்பியை கொடூரமாக கொன்ற அக்கா : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
தம்பியை கொடூரமாக கொன்ற அக்கா தமிழகத்தில் சொத்து தகராறில் சொந்த தம்பியை கொலை செய்த அக்காவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டுவலசு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு. இவரின் அக்கா கலா...

கர்ப்பிணிப்பெண் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு : பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அதிருப்தி!!

0
வழக்கில் தீர்ப்பு பிரசவத்திற்கு இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஜனவரி மாதம் ஒண்டாரியோவைச் சேர்ந்த Nicholas Baig தனது...

குடும்பத்தை பார்த்துக்கோ.. நான் சாகப்போகிறேன் : மனைவிக்கு போன் செய்து கடைசியாக பேசிய கணவனின் கண்ணீர்!!

0
நான் சாகப்போகிறேன்.. தமிழகத்தில் லாரிக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாததால், நிதி நிறுவனத்தின் அதிகார்களின் மிரட்டலுக்கு பயந்து ரமேஷ் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்...

90 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவர் : அதிர வைத்த சம்பவம்!!

0
பாகிஸ்தானில் முசாபர் கங்காரோ என்ற மருத்துவர் 90 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பியுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தில் முசாபர் கங்காரோ என்ற மருத்துவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி...

8 ஆண்டுகளில் 500 பெண்கள் சீரழிப்பு : பாலியல் வழக்கில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!!

0
8 ஆண்டுகளில் 500 பெண்கள் சீரழிப்பு தமிழகத்தின் பெரம்பலூரில் 8 ஆண்டுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்எல்ஏவை அழைத்து விசாரிக்காமல் புகார் கொடுத்தவர்களை...

கோவில் பிரசாதம் கொடுத்து பெண்களை ஏமாற்றி நபர் செய்த செயல்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில் கோவில் பிரசாதம் கொடுத்து பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை மோசடியில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்தனர். நெய்வேலி டவுன் ஷிப், முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கராசு. இவருக்கு செந்தில்குமார்(39)...