செய்திகள்

120 நாட்களில் மணக்கோலத்தில் செல்ல வேண்டிய இளம் பெண் : பிணக்கோலத்தில் சென்ற சோகம்!!

0
இளம் பெண் திருப்பூர் மாவட்டத்தில் 4 மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் தனது காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் பெண் பொலிஸ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். 23 வயதான பர்வீன் பாபி 2017 ஆம் ஆண்டு...

சினிமா ஆசையால் சீரழிக்கப்பட்ட ஏழை மாணவி : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
சீரழிக்கப்பட்ட ஏழை மாணவி கன்னியாகுமரியில் மாணவிக்கு சினிமா ஆசை காட்டி, நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த நடன இயக்குனரை போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தீபம் தியேட்டர்ஸ்...

லொட்டரி அதிபர் வீட்டில் ரகசிய அறை… தங்க குவியல்… கட்டுக்கட்டாக பணம் : அதிர்ந்த அதிகாரிகள்!!

0
அதிர்ந்த அதிகாரிகள் கோவையில் லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் அதிகாரிகளையே மிரள வைக்கும் அளவிற்கு கட்டுக்கட்டாக பணக்குவியல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் லொட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வடமாநிலங்களில் விற்பனை அமோகமாக...

முதலாளியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து வேலைக்கார பெண் செய்த அதிர்ச்சி செயல்!!

0
வேலைக்கார பெண் செய்த அதிர்ச்சி செயல் தமிழகத்தில் முதலாளி உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து பணம் பறித்த வேலைக்காரியை பொலிசார் தேடி வருகின்றனர். சென்னை திருவான்மியூர் புதிய கடற்கரை சாலையைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர்...

10 வருடங்களுக்கு பின் காதலியை சந்தித்ததால் வந்த வினை : பிரேத பரிசோதனையில் அம்பலமான உண்மை!!

0
காதலியை சந்தித்ததால் வந்த வினை டெல்லியில் 10 வருடங்களுக்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த ராகுல் குமார் மிஸ்ரா (32) என்பவர் கடந்த...

தாயின் கண்முன்னே துடி துடித்து இறந்த 5 வயது மகன் : கண்ணீர் விட்டு கதறிய தாய்!!

0
தமிழகத்தில் பெற்ற தாய் கண்முன்னே மகன் லாரியில் உடல் நசுங்கி பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். மெக்கானிக்கரான இவருக்கு கீதா என்ற மனைவியும் தர்ஷன்(5),...

திருமணத்திற்கு முன் கர்ப்பம் : காட்டுக்குள் எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்!!

0
எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் புதுச்சேரியில் உள்ள முந்திரி காட்டுக்குள் கடந்த 30 ஆம் திகதி எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும்...

136 பயணிகளுடன் ஆற்றில் இறங்கிய விமானம்!!

0
ஆற்றில் இறங்கிய விமானம் 136பயணிகளை ஏற்றிக் கொண்டு ப்ளோரிடாவுக்கு வந்த போயிங் 737 பயணிகள் விமானம், செயின்ட் ஜான் நதியில் நிலை தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கியூபாவில்இருந்து ப்ளோரிடா நகரத்திற்கு வந்த போயிங் 737...

பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார்.. மாமியாரை இளம் திருநங்கையுடன் சேர்ந்து கொன்ற மருமகள்!!

0
மாமியாரை கொன்ற மருமகள் இந்தியாவில் மாமியாரை, திருநங்கை உதவியுடன் கொலை செய்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பீனா சர்மா (62). இவரின் மருமகள் பிரியங்கா. பீனா வீட்டுக்கு பின்பக்கத்தில்...

மரணத்தில் முடிந்த காதல் விளையாட்டு… சம்பவத்தன்று நடந்ததென்ன? காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
மரணத்தில் முடிந்த காதல் விளையாட்டு சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய இளம்பெண் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் அவரது காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜேர்மன் நாட்டவரான 29 வயது மார்க் ஷாஸில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருந்து வருகிறார்....