டிக் டாக் மோகம்… வீடியோ எடுக்கும்போதே நண்பனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர்!!
டிக் டாக் மோகம்
டெல்லியில் டிக் டாக் மோகம் காரணாமாக வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே நண்பனை சுட்டுக்கொலை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த சல்மான் ஜாகிர் (19) என்கிற இளைஞர் தன்னுடைய நண்பர்கள்...
திருமணம் முடிந்த கையோடு கடைசியாக ஒரு செல்பி… ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி!!
ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி
திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு, செல்பி எடுத்துக்கொண்டு காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனஞ்செயன் (24) பொக்லைன் ஆபரேட்டராக...
குடித்ததும் மயங்கிவிட்டேன்…. அதன்பின் எனக்கு என்ன நடந்தது என தெரியாது : குப்பை பொறுக்கும் சிறுமி வாக்குமூலம்!!
சிறுமி வாக்குமூலம்
திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் ஏரிக்கரையில் மூன்று ஆண்களால் தனியாக இறக்கிவிடப்பட்ட சிறுமி குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள்...
மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் மனைவியின் தலையை வெட்டி, இருசக்கர வாகனத்தில் கணவரே எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் முனியப்பன்(28). இவருக்கும் நிவேதா(19)...
பிரித்தானியாவில் 2 வயது சிறுமிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை : நெஞ்சை உருக்கும் புகைப்படம்!!
நெஞ்சை உருக்கும் புகைப்படம்
பிரித்தானியாவில் இரண்டு வயது சிறுமி அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரின் வயிறு வீங்கிய நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
பிரித்தானியாவின் Blackpool பகுதியைச் சேர்ந்தவர் Shannon...
கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இளம்பெண் : போலீசில் புகாரளிக்க சென்றபோது நடந்த கொடுமை!!
இளம்பெண் பாலியல் துஷ்பிரயோகம்
பாகிஸ்தானிபாலியல் துஷ்பிரயோகம்ல் கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான ஒரு இளம்பெண், பொலிசில் புகாரளிக்க பொலிஸ் நிலையம் சென்றபோது, அங்குள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட கொடூரம் நடந்தேறியிருக்கிறது.
பாகிஸ்தானின் Uch Sharif நகரைச் சேர்ந்த...
இந்திய வம்சாவளி கர்ப்பிணியை கொன்றது எதற்காக? முன்னாள் கணவரின் வாக்குமூலம்!!
கர்ப்பிணியை கொன்றது எதற்காக?
12 வயது மகளுக்கு இஸ்லாமிய மதத்தை கட்டாயப்படுத்தி புகுத்தியது எனக்கு பிடிக்கவில்லை என லண்டனில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்திய வம்சாவளி பெண்ணான தேவி என்பவர்...
என் கூட பேச மாட்டியா.. இளம் பெண்ணை 15 இடங்களில் சரமாரியாக குத்திய இளைஞரின் வெறிச்செயல்!!
இளைஞரின் வெறிச்செயல்
சென்னையில் தன்னுடன் பேச மறுத்த காதலியை, வாலிபர் ஒருவர் 15 இடங்களில் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியைச் சேர்ந்தவர் கவின்(24). இவரும் வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த காவ்யா(22) என்ற...
பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்த சிறுமி : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
தீக்குளித்த சிறுமி
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, கடந்த...
கணவனின் நண்பரை வீட்டில் வைத்து கொலை செய்த இளம்பெண்!!
கொலை செய்த இளம்பெண்
பெங்களூரில் பாலியல் தொல்லை கொடுத்த கணவரின் நண்பரை இளம்பெண் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பெங்களூரை சேர்ந்த மோகன் (30) என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக...









