செய்திகள்

தமிழ்நாடு வாக்குப் பதிவு : கழுதையில் சென்ற வாக்கு இயந்திரங்கள்!!

0
கழுதையில் சென்ற வாக்கு இயந்திரங்கள் இந்த மலை கிராமத்தில் தேர்தல் பணியில் கழுதைகள் ஈடுபடுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் வேலை செய்கிறார்கள் என்கிறார் சின்னராஜ். இது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்...

விலகிச் சென்றாள்… வெளிநாட்டில் இருந்து வந்து அவளை தீ வைத்து கொளுத்தினேன் : காதலன் வாக்குமூலம்!!

0
காதலன் வாக்குமூலம் கொச்சியில் கடந்த மாதம் 14ம் திகதி இளம்பெண் ஒருவருர் மர்மநபரால் தீவைத்து கொளுத்திய நிலையில் ஒருமாதம் கழித்து இந்த சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். ரீட்டா என்ற மாணவி கல்லூரியில்...

திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்த புதுமணத்தம்பதி : வைரலாகும் புகைப்படங்கள்!!

0
வைரலாகும் புகைப்படங்கள் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த புதுமண தம்பதி திருமணம் முடிந்த கையோடு வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. இந்தியாவில் மக்களவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, ஜம்மு...

கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண் : 5 நாட்களில் சிதைந்து போன வாழ்க்கை!!

0
5 நாட்களில் சிதைந்து போன வாழ்க்கை மதுரை மாவட்டத்தில் பல்வேறு கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண், 5வது நாளில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி (24)...

பாரிஸ் தேவாலயத்தில் தீ பிழம்பின் நடுவே தோன்றிய இயேசு : வைரலாகும் புகைப்படம்!!

0
வைரலாகும் புகைப்படம் பாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்தின் போது இயேசு நிற்பதை போன்ற புகைப்படத்தை இளம்பெண் ஒருவர் வெளியிட்டுள்ளார். திங்கட்கிழமை இரவு அன்று பாரிஸ் நகரத்தின் முக்கிய மைல்கல்லாக விளங்கிய நோட்ரே டேம் கதீட்ரல்...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமி : அவர் காலில் எழுதியிருந்த அந்த வார்த்தை… அதிர்ச்சித் தகவல்!!

0
தற்கொலை செய்துகொண்ட சிறுமி பிரித்தானியாவை சேர்ந்த பள்ளி சிறுமி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் முன்னரே பதிவிட்டது தெரியவந்துள்ளது. Warrington நகரை சேர்ந்தவர் ஜெசிகா ஸ்கேடர்சன் (12). பள்ளி மாணவியான...

தன்னை விட 45 வயது அதிகமானவரை மணந்த 24 வயது அழகிய இளம்பெண்!!

0
அழகிய இளம்பெண் கனடாவில் தன்னை விட 45 வயது அதிகமானவரை திருமணம் செய்து கொண்டு இளம்பெண் வாழ்ந்து வரும் நிலையில் சமூகத்தில் தான் சந்திக்கும் சவால்கள் பற்றி கூறியுள்ளார். பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் ஆர்ம்ஸ்டார்ங் நகரை...

நடுரோட்டில் கண்ணீர் விட்டு அழுத கர்ப்பிணி பெண் : பிளேடால் வெட்டிய மாமியார்!!

0
இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை அவரின் மாமியார் கொடுமைபடுத்தியிருக்கும் நிலையில், அந்த பெண் நடுத் தெருவில் கண்ணீர் விட்டு அழும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. ஆந்திராவின் வைசாக்கில் இருக்கும் பென்டுர்டி பகுதியில்...

கணவர் உண்ணும் உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துவிட்டு மனைவி செய்த செயல்!!

0
மனைவி செய்த செயல் தமிழகத்தில் கணவரை அம்மிக்கல்லால் தலையை நசுக்கி கொலை செய்த வழக்கில் மனைவி உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கடந்த...

100 அடி ஆழத்தில் விழுந்த அழகிய இளம்பெண் : தீராத செல்பி மோகத்துக்கு தொடர்ந்து பலியாகும் இளம்பெண்கள்!!

0
செல்பி மோகத்துக்கு பலியாகும் இளம்பெண்கள் அமெரிக்க பல்கலைக்கழக மாணவி ஒருவர் செல்பி மோகத்தால் உயிரிழந்துள்ளார். Briar Cliff பல்கலைக்கழக மாணவியான Andrea Norton(20), மலையேற்றத்தின்போது மலை முகடு ஒன்றில் செல்பி எடுக்க முயலும்போது 100...