செய்திகள்

2 மாதங்களாக வீடு திரும்பாத காதல் மனைவி : உருக்கமான கடிதம் எழுதிவிட்டு கணவன் எடுத்த முடிவு!!

0
இளைஞர் தற்கொலை தர்மபுரியில் காதல் மனைவியை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதால், விரக்தியில் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் (26) என்பவர் தன்னுடைய கல்லூரி காலத்தின்...

100 பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளேன்… உன்னால் என்ன முடியுமோ செய்துகொள் : தொழிலதிபர் கைது!!

0
தொழிலதிபர் கைது ஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதோடு மட்டுமல்லாமல் 100 பெண்களை சீரழித்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான ராதகிருஷ்ணன் என்பவருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு...

குழந்தையை மூச்சுத்திணற கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்!!

0
நாடகமாடிய தாய் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த 24 வயதான பெண்மணி தனது குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷ் - ஆதிரா தம்பதியினருக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. ஆதிரா...

ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த 8 வயது சிறுவன் : உறைய வைக்கும் காரணம்!!

0
கொலை செய்த 8 வயது சிறுவன் டெல்லியில் பழிக்குப்பழி வாங்குவதற்காக ஒன்றரை வயது குழந்தையை 8 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத ஒன்றரை வயது...

இளம் பெண்களை திருமணம் செய்து கழற்றி விடும் பலே காதலன் : மனைவி மூலம் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!!

0
பலே காதலன் தமிழகத்தில் இளம் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர், அந்த பெண்ணை ஏமாற்றி வேறோரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளவுதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது உறவினரின் மகளான...

காட்டுக்குள் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடல் : நீதி கேட்கும் 50 ஆயிரம் மாணவர்கள்!!

0
நீதி கேட்கும் 50 ஆயிரம் மாணவர்கள் கர்நாடகா மாநிலத்தில் மது என்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி வேண்டி சுமார் 50 ஆயிரம் பேர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது வைரலாகியுள்ளது. ராய்ச்சூரில் உள்ள நவோதயா...

நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த 2 குழந்தைகள் : அலறியடித்து ஓடிய சகோதரி!!

0
அலறியடித்து ஓடிய சகோதரி ஐதராபாத் மாநிலத்தில் வீட்டிலிருந்து மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த தேவராயா குமார் (38)...

காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!

0
அதிர்ச்சித் தகவல்கள் கர்நாடக மாநிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவி மதுவின் சடலம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் உள்ள நவோதே பொறியியல் கல்லூரியில் படித்து வந்த...

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் : அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
பதறவைக்கும் சம்பவம் இந்தியாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் மகேந்திரா. இவருக்கும் பல்கர் (21) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த...

கடலில் வீடு கட்டிய அமெரிக்க கோடீஸ்வரர்கள் : மரண தண்டனை விதிக்கப்பட்டதால் தலைமறைவு!!

0
அமெரிக்க கோடீஸ்வரர்கள் அமெரிக்க பிட்காயின் முதலீட்டாளர்களான கோடீஸ்வர தம்பதி கடலில் கட்டிய வீடு தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளதையடுத்து அவர்கள் இருவரும்...