லண்டனில் கொலை செய்யப்பட்ட இந்தியப் பெண் : அம்பலமான கணவரின் ரகசியங்கள்!!
கொலை செய்யப்பட்ட இந்தியப் பெண்
லண்டனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
Wolverhampton நகரில் வசித்து வந்த Sarbjit...
குளிக்கும்போது கைத்தொலைபேசியில் பேசிய அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
குளியல் தொட்டிக்குள் படுத்துக் கொண்டு செல்போன் பேசிய ஒரு அழகிய இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
Anastasia (20) என்ற ரஷ்யாவைச் சேர்ந்த அந்த இளம்பெண் குளிக்கச் சென்றிருக்கிறார். பின்னர்...
வைரல் வீடியோவுக்காக இளைஞர்கள் செய்த செயல் : விபரீதமானதால் உயிரிழந்த நபர்!!
இளைஞர்கள் செய்த செயல்
வேடிக்கை வைரல் வீடியோ ஒன்றை உருவாக்குவதற்காக இரண்டு இளைஞர்கள் ஒருவரை ஆற்றில் பிடித்துத் தள்ள, நீச்சல் தெரியாத அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உக்ரைனில் நடைபெற்றுள்ளது.
உக்ரைனின் Dnipro நதியின் மேல்...
நண்பனின் தாயை மணக்க விரும்புவதாக 300 முறை கூறிய இளைஞன் : அதற்கு அப்பெண் என்ன கூறினார் தெரியுமா?
நண்பனின் அம்மாவை திருமணம் செய்ய விரும்பும் இளைஞன்
அமெரிக்காவில் தனது நெருங்கிய நண்பனின் அம்மாவை தீவிரமாக காதலிக்கும் 18 வயது இளைஞர் அவரை மணக்கவுள்ளார்.
சேஸ் கேபர்ட் (18) என்ற இளைஞரும் ஜேயிஸ் என்பவரும் நெருங்கிய...
அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டில் : பெற்றோரை 2 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இழந்த பிள்ளைகளின் ஆசை!!
தமிழகத்தில் தாயும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்களின் இரண்டு பிள்ளைகள் சரியான ஆதரவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மதுரையை சேர்ந்தவர் சந்தானம் (45). ஜோதிடர். இவர் மனைவி செல்லம்மாள் (40). தம்பதிக்கு ஜெயச்சந்திரன்...
குழந்தையை பார்த்துகோங்க நாளைக்கு வந்து அழைச்சிட்டு போறேன் என கூறி சென்ற தாய்… அடுத்து நடந்த சம்பவம்!!
தலைமறைவான தாய்
தமிழகத்தில் தனது குழந்தையை பெண்ணிடம் பொய் சொல்லி ஒப்படைத்துவிட்டு தலைமறைவான தாயை பொலிசார் தேடி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி (65). இவர் கடந்த மாதம் 19ம் திகதி கண் அறுவை சிகிச்சைக்காக...
10 நாட்கள்….என் மகளின் வாழ்க்கையை அவன் நாசமாக்கிவிட்டான் : சிறுமியின் செயலால் கண்ணீர் வடிக்கும் தாய்!!
கண்ணீர் வடிக்கும் தாய்
வட சென்னையில் 16 வயது மகளின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்,, அவளுக்கு தாலி கட்டிய 28 வயதான நபர் மீது காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க...
கரும்புத் தோட்ட வேலை… பெண்களின் கர்ப்பப்பைகளை நீக்கும் அவலம் : அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்!!
அதிர்ச்சித் தகவல்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் கர்ப்பப்பைகள் அகற்றப்படுவதாக வெளியான தகவல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கரும்பு விவசாயத்துக்கு பெயர்போனது. பெரும்பாலான மக்கள்...
பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
பெண்ணுக்கு நேர்ந்த கதி
திருவண்ணாமலையில் கவிதா என்ற பெண் மூன்றாவது பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
துராப்லி தெருவில் உள்ள ஸ்ரீ பாலாஜி என்ற தனியார்...
வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த கணவன் தனது மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!
மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
சென்னை ஆவடி பகுதியில் மம்தா என்ற பெண்மணி தனது மகனின் பிறந்தநாளுக்கு கணவர் ஆடை வாங்கிகொடுக்காத காரணத்தால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலத்தை சேர்ந்த பானு...









