செய்திகள்

உனது மனைவி உயிரோடு இருக்கும் வரை… விமானத்தில் பறந்து வந்து அவளை கொலை செய்தது எதற்காக? கணவர் வாக்குமூலம்!!

0
கொலை செய்தது எதற்காக? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கவுதமி என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து...

இரவு வேலைக்கு சென்ற கணவன் : மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி : நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி...

0
நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி தமிழகத்தில் வீட்டில் இருந்த தாய் மற்றும் மகன் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை சேர்ந்தவர் வனபெருமாள் (50). டயர் தொழிற்சாலையில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி வீரலட்சுமி...

வாட்ஸ் ஆப்பால் வந்த வினை : இராணுவத்தில் இருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன்.. நடந்த அதிர்ச்சி...

0
அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில் மனைவியை கொலை செய்த ராணுவ வீரர் உட்பட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ராஜேஷ். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுதமி (29). தம்பதிக்கு இரண்டு...

தாய் கண் முன்னே மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை : அதிர்ச்சிப் பின்னணி!!

0
மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை தன் மனைவிக்கு தெரியாமல் மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்த ஒரு தந்தை கையும் களவுமாக சிக்கியிருக்கிறார். சின்னக் குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்த பிரித்தானியாவைச் சேர்ந்த சோனியாவின்...

கணவரை நம்பி வெளிநாட்டுக்கு உடன் சென்ற இந்திய பெண் : திருமணமான 9 மாதங்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் திருமணமான 9 மாதத்தில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் தான் அப்பெண்ணை கொலை செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்...

லட்சக்கணக்கில் சம்பளம் : வேலையை உதறிவிட்டு மக்களுக்காக களத்தில் இறங்கிய ரியல் ஹீரோ : குவியும் பாராட்டுகள்!!

0
ரியல் ஹீரோ இந்தியாவில் பன்னாட்டு நிறுவனத்தின் வேலையை உதறிவிட்டு இளம் பொறியாளர் ஒருவர், கிராம மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க 10 குளங்களை தூர்வாரி புனரமைத்துள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கவுதம்புத் நகர்...

மாறிய ஊசி மருந்து : பறிபோன பார்வை : இன்று மொத்த மக்களாலும் கொண்டாடப்படும் இளைஞர்!!

0
மொத்த மக்களாலும் கொண்டாடப்படும் இளைஞர் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பார்வையை இழந்த இளைஞர் ஒருவர் தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்று சாதித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அம்ரோஹா பகுதியில் குடியிருக்கும் சதேந்தர் சிங் குடிமுறை அரசுப்...

பிரசவத்திற்கு வந்த சிறுமியின் வயதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் : நெஞ்சை உருக வைக்கும் பின்னணி!!

0
அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பெற்றோரை இழந்த சிறுமிக்கு வாழ்க்கை கொடுத்து கர்பிணியாக்கிய இளைஞரை கைது செய்யலாமா? என பொலிஸார் பெரிதும் குழம்பியுள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 16வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை 22 வயது...

காதலனை நம்பி உடன் சென்ற பள்ளி மாணவி : அவர் கொடுத்த குளிர்பானத்தை குடித்த பின்னர் நடந்த சம்பவம்!!

0
காதலனை நம்பி உடன் சென்ற பள்ளி மாணவி புதுச்சேரியில் 9ம் வகுப்பு மாணவியை அவரது காதலனும், 2 நண்பர்களும் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியான நாவற்குளத்தைச் சேர்ந்த...

40 வாக்காளர்களை கொண்ட தமிழக வீடு : அந்த வீட்டில் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?

0
40 வாக்காளர்களை கொண்ட தமிழக வீடு தமிழகத்தில் ஓசூரில் 40 வாக்காளர்களை கொண்ட வீட்டில் மொத்த ஓட்டையும் அள்ள அனைத்து கட்சிகளும் முண்டியடித்து வருகின்றனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 80 குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில்...