திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்தது எதற்காக : குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்!!
குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்ததற்கான காரணத்தை குற்றவாளி சதீஷ்குமார் பொலிசாரிடம் கூறியுள்ளான்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி என்கிற 20 வயது மாணவி, கோவையில் உள்ள கல்லூரியில் 2ம்...
அரை நிர்வாணமாக கிடந்த எனது தங்கையை பார்த்து அதிர்ச்சியடைந்தோம் : பொள்ளாச்சி மாணவியின் அண்ணன் கண்ணீர் பேட்டி!!
பொள்ளாச்சி மாணவியின் அண்ணன்
பொள்ளாச்சியில் தனது உறவினரால் கொலை செய்யப்பட்ட மாணவி பிரகதியின் அண்ணன் அரவிந்த், குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என கூறியள்ளார்.
அவர் கூறியதாவது, நானும் எனது தந்தையும் விவசாயம் செய்து...
கணவனிடம் இருந்து வந்த கடிதம் : 9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மனைவி!!
9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
ஐதராபாத் மாநிலத்தில் ஒன்றரை வருடங்களாக கணவனை விட்டு பிறந்து வாழ்ந்த மனைவி, விவகாரத்து கடிதத்தை பார்த்ததும் மனவிரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த மேகனா (30) என்பவர் டி.சி.எஸ்ஸில்...
கல்லூரியில் இருந்த இளம் ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம் : அதிர்ச்சியில் உறைந்த சக ஆசிரியர்கள்!!
ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம்
சேலத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற இளம் ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த நித்யா, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக...
சைக்கோவாக மாறிய ஒரு தலை காதலன் : பொள்ளாச்சியில் இறந்து கிடந்த மாணவி சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!!
கொடூரமான முறையில் கொலை
தமிழகத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளம் பெண் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி என்ற கல்லூரி மாணவி கோவையில் உள்ள...
உறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு : அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்!!
5 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு வயிறு வீங்கிய அடுத்த 45 நிமிடங்களில் குழந்தை பிறந்துள்ள அதிசய சம்பவம் நடந்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த எம்மா லூயிஸ் லெகேட் (18) என்பவரின்...
திருமணமான பெண்ணை ஒரே நேரத்தில் காதலித்த இளைஞர்கள் : கொலையில் முடிந்த கூடா நட்பு!!
கொலையில் முடிந்த கூடா நட்பு
தேனி மாவட்டத்தில் திருமணமான பெண்ணை இரண்டு நண்பர்கள் ஒரே நேரத்தில் காதலித்து வந்த காரணத்தால் அந்த காதல் கொலையில் முடிந்துள்ளது.
சமீபத்தில் சுருளிப்பட்டி அருகே உடல் சிதைந்த நிலையில் இளைஞரின்...
மார்பு, தொடை பகுதிகளில் கத்திக்குத்து : காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்!!
கொலை செய்த கணவன்
சென்னையில் காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னைல் ஆட்டோ ஓட்டுநராகவும், ஜோசியம் தொழிலும் பார்த்து வரும் மகாராஜன் (வயது 25)...
கசந்த திருமண வாழ்க்கை : 12 வயது மகள் மீது பெட்ரோல் ஊற்றிய தந்தை : நடுங்க வைக்கும்...
நடுங்க வைக்கும் சம்பவம்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க 12 மகள் மீது தந்தை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள...
கொலைக்கு நானே பொறுப்பு… பட்டப்பகலில் பெண்ணை கழுத்தறுத்து கொன்ற நபர் : சிக்கிய பதறவைக்கும் கடிதம்!!
பெண்ணை கழுத்தறுத்து கொன்ற நபர்
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் நபர் ஒருவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ரயில் நிலையம் அருகே பாண்டியராஜன் என்பவருக்கு சொந்தமான...









