செய்திகள்

நீ வெர்ஜின்தானா? அப்பாவும், மகனும் பெண்களை வலையில் விழவைப்பார்கள் : பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்!!

0
பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவர் தனது கபடி பயிற்சியாளரின் மகன் கொடுக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளித்த காரணத்தால் மிரட்டப்பட்டுள்ளார். குறித்த கல்லூரி மாணவி விஸ்வநாதன் என்பவரிடம் கபடி பயின்று...

இளம்மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!!

0
கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கிய விவகாரத்தில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விக்னேஷ்வரி என்பவரை...

பிரித்தானியாவில் விசா கிடைக்காத கோபத்தில் மனைவியை 50 முறை கத்தியால் குத்தி எரித்த கணவன்!!

0
மனைவியை 50 முறை கத்தியால் குத்தி எரித்த கணவன் பிரித்தானியாவில் புகலிக்கேரிக்கையாளர் ஒருவருக்கு தனது மனைவியை குத்திக்கொலை செய்த குற்றத்திற்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த தனா அப்துல்லா...

18 மாதம் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் : வீட்டை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் இந்திய வெளியுறவு அதிகாரி போல் போலி ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நொய்டாவில் பொலிசார் கைது செய்தனர். டெல்லியைச் சேர்ந்த ஷோயா கான் என்ற...

மனைவியை கொலை செய்துவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை : பொலிசாரிடம் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

0
மனைவியை கொலை செய்த கணவன் தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்துவிட்டு, மகளுக்கு போன் செய்து தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கேத்துநாய்க்கம்பட்டியை சேர்ந்தவர்...

கழிவறையில் கிடந்த மிகப்பெரிய மலைப்பாம்பு : நள்ளிரவில் பார்த்ததும் மயங்கி விழுந்த பெண்!!

0
கழிவறையில் கிடந்த மலைப்பாம்பு கழிவறையில் பதுங்கியிருந்த 7 அடி நீள மலைப்பாம்பை பார்த்து பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையின் பந்தப் பகுதியை சேர்ந்த வினய்டோபிள் என்பவர் வியாழக்கிழமையன்று நள்ளிரவில்...

5 ஆண்டுகளாக மாதவிடாய் வரவில்லை : 18 வயது இளம்பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி!!

0
அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான ரேபெக்கா என்ற பெண்ணுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மாதவிடாய் வராத காரணத்தால் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தேபோது அவரது கருவகத்தில் 15 செமீ அளவில் நீர்க்கட்டிகள் இருந்துள்ளது...

என் மகனுக்கு அந்த குழந்தை பிறக்கவில்லை : மருமகள் ரகசியத்தை கண்டுப்பிடித்த மாமியார் : நேர்ந்த விபரீத சம்பவம்!!

0
நேர்ந்த விபரீத சம்பவம் இந்தியாவில் இரண்டு பேருக்கு பணம் கொடுத்து தனது மாமியாரை கொலை செய்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்தவர் சத்னர் கவுர். இவருக்கு ஜக்மோகன் சிங் மற்றும் மன்மோகன் சிங்...

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க ஆட்டோ ஓட்டுநர் செய்த அற்புத செயல் : குவியும் வாழ்த்துக்கள்!!

0
ஆட்டோ ஓட்டுநர் செய்த அற்புத செயல் கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ரிக்ஷாவின் மேற்பகுதியில் அழகான சிறிய தோட்டம்...

8 ஆண்டுகளுக்கு பின் பேஸ்புக் உதவியால் தாயிடம் சேர்ந்த மகன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பேஸ்புக்கின் உதவியோடு நேற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு 8 வயதான தனது மகன் தினேஷ்...