தமிழகத்தை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : மருத்துவ பரிசோதனைக்கு வந்த சந்தோஷ்குமாருக்கு நேர்ந்த கதி!!
சிறுமி பாலியல் வன்கொடுமை
தமிழகத்தை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 வயது...
கழிவறையில் தூக்கில் தொங்கிய மாணவி : அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்!!
தூக்கில் தொங்கிய மாணவி
கடலூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி, ஆண் மாணவர்களின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரை சேர்ந்த ஏழுமலை (39) என்பவரின் இரண்டாவது...
180 நாட்களில் கசந்த மாணவாழ்க்கை : வேதனையில் பெண் எடுத்த சோகமுடிவு!!
பெண் எடுத்த சோகமுடிவு
சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக விக்னேஷ்வரி என்பவரை திருமணம்...
கனடாவுக்கு சுற்றுலா சென்ற அழகிய இளம்பெண் மரணம் : மரணத்தின் பின்னணி!!
இளம்பெண் மரணம்
கனடாவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்த நிலையில், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோதி லக்ஷ்மி பிள்ளை (27), கனடாவின் அழகைக்...
கழிவறையில் கருகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் : கையும் களவுமாக சிக்கிய இளைஞர்!!
கையும் களவுமாக சிக்கிய இளைஞர்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய இளைஞரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரில் பட்டப்பகலில் குறித்த கொடூர சம்பவம்...
திருமணமாகி 14 ஆண்டுகளாக கர்ப்பமாகாத மனைவி : கோபத்தில் எமனாக மாறிய கணவன்!!
எமனாக மாறிய கணவன்
டெல்லியில் திருமணமாகி 14 ஆண்டுகளாக மனைவி கர்ப்பமாகாத காரணத்தால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட கணவன், தனது வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி...
வெளிநாட்டில் இருந்து ஆசையாக வந்த அப்பா : அண்ணன் கண்முன்னே தங்கைக்கு நடந்த சோகம்!!
அண்ணன் கண்முன்னே தங்கைக்கு நடந்த சோகம்
சேலம் மாவட்டத்தில் அண்ணன் கண்முன்னே தங்கை விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சையது ரஃபிக் ஜக்ரியா என்பர் சவுதியில் கூலி...
குழந்தையை அனாதையாக விட்டு தூக்கில் தொங்கிய இளம் தம்பதி : கடைசியாக தாயிடம் கூறிய வார்த்தை!!
தூக்கில் தொங்கிய இளம் தம்பதி
கர்நாடகாவில் 3 வயது குழந்தையை அனாதையாக தவிக்கவிட்டு இளம்தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சேதன் (34), தனியார் பள்ளி ஒன்றில் கணித...
23 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய திருமணமான பெண் : அதன் பின் நடந்த விபரீத சம்பவத்தின்...
விபரீத சம்பவத்தின் பின்னணி
தமிழகத்தில் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்த இளைஞன் அந்த பெண்ணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை...
தனது திருமண புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தி உற்சாகமாக கொண்டாடிய பெண் : காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!
புகைப்படங்களை தீயிட்டு கொளுத்திய பெண்
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு தனது கணவருடன் விவாகரத்து கிடைத்த நிலையில் அதை வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் எடுத்து கொண்டாடியுள்ளார்.
மேரி லொலிஸ் என்ற பெண்ணுக்கு குயிண்டன் ஈடன் என்ற...









