இளம்பெண்களை ஏமாற்றி ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மணப்பெண்களாக்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
பெண்ணுக்கு நேர்ந்த கதி
பிரித்தானிய இளம்பெண்களை ஏமாற்றி, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மணப்பெண்களாக்குவதில் முக்கியப்பங்கு வகித்தவரான ஒரு பிரித்தானிய இளம்பெண் சிரிய முகாம் ஒன்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்போதும் கையில் துப்பாக்கியுடன் காணப்படுபவரும், ஐ.எஸ் ஜோடி...
2 வருடங்களுக்கு முன் மாயமான தம்பதி : திடீரென வந்த செல்போன் அழைப்பு : கண்ணீரில் நனைந்த பெற்றோர்!!
மாயமான தம்பதி
திருநெல்வேலியில் கடந்த 2 வருடங்களுக்கு முன் மாயமான தம்பதி தற்போது டெல்லியில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் காஜாமைதீன் (37). சென்னையில் பணிபுரிந்து வந்த...
கூடா நட்பு : கணவரின் நண்பரை கொலை செய்த மனைவியின் வாக்குமூலம்!!
கூடா நட்பு
ஈரோடு மாவட்டத்தில் கணவரின் நண்பரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ள நிலையி கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிவக்குமார் என்பவர் கொங்கு தேச மறு மலர்ச்சி மக்கள் கட்சியின்...
நடிகையை தவறாக தொட்ட நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் : வைரல் வீடியோவால் சர்ச்சை!!
போனி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். அவர் படம் தயாரிப்பதில் மீண்டும் முழு மூச்சில் களமிறங்கியுள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரிக்கும் அவர், தலயின் அடுத்த படத்திற்கும் கால்ஷீட்...
இறக்கும் போது 20 கிலோவாக மாறிய இளம்பெண் 6 வருடங்களாக மாமியார், கணவர் அரங்கேற்றிய கொடுமை!!
இறக்கும் போது 20 கிலோவாக மாறிய இளம்பெண்
வரதட்சனைக் கொடுமை என்கிற பெயரில் தனது கணவர், மாமியாரால் இளம்பெண் ஒருவர் பட்டினி போடப்பட்டு, பல கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும்...
மர்மமாக இறந்துகிடந்த திருநங்கை : பாலியல் தொழில் செய்த போது நடந்த விபரீதம்!!
இறந்துகிடந்த திருநங்கை
கேரளாவில் திருநங்கை சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. கோழிகோடில் உள்ள ஒரு சாலையின் ஓரத்தில் ஷாலு என்ற திருநங்கை நேற்று காலை சடலமாக...
தற்கொலை செய்து கொண்ட கணவன் : 8 வருடம் கழித்து இளம் விதவைக்கு அடித்த அதிர்ஷ்டம்!!
இளம் விதவைக்கு அடித்த அதிர்ஷ்டம்
இந்தியாவில் இளம் விதவை பெண்ணுக்கு அதிர்ஷ்டவசமாக மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த நிலையில் பிரசாரம் செய்வதற்காக சமூகவலைதளம் மூலம் நிதியை வசூல் செய்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர்...
திருமணமான பெண் பேஸ்புக்கில் எல்லை மீறியதால் உயிர்போன சம்பவம்!!
உயிர்போன சம்பவம்
சென்னை திருவல்லிக்கேனியில் திருமணமான பெண் ஒருவர் பேஸ்புக் சமூகவலைதளத்தில் எல்லைமீறி பயன்படுத்தி தேவையற்ற நட்பு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அயூப் என்பவரின் மனைவி பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். நாளடைவில் அதற்கு அடிமையானதையடுத்து...
என் மகன் அப்படி செய்திருக்கமாட்டான் : 6 வயது சிறுமி கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி சந்தோஷ்குமாரின் தந்தை!!
சந்தோஷ்குமாரின் தந்தை
தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தோஷ்குமார் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட அதே நேரத்தில்...
6 வயது சிறுமி துஸ்பிரயோக விவகாரம் : போலீசில் சிக்கிய மேலும் ஒருவர்!!
சிறுமி துஸ்பிரயோக விவகாரம்
தமிழகத்தின் கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கோவையில் 6 வயது சிறுமி கடந்த மாதம் 25 ஆம் திகதி...









