செய்திகள்

குடும்பமே ஒன்று சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்த கொடூரம்!!

0
கொலை செய்த கொடூரம் ஈரோடு மாவட்டத்தில் 1800 ரூபாய்க்காக ஒரு குடும்பமே சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவருக்கு இந்துமதி என்கிற...

இளம் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டு அலுவலகம் சென்ற கணவன் : திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!

0
காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் இளம் பெண் தன்னுடைய இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த நிலையில் தாய் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் வசித்து வருபவர் குமரேசன். இவர் மனைவி மீனா....

யார் இந்த ஹொட்டல் சரவணபவன் ராஜகோபால்? குடிசை வீடு முதல் கோடிகள் வரை… பெண்ணால் சரிந்த மனிதர்!!

0
பெண்ணால் சரிந்த மனிதர் சாதாரண குடிசை வீட்டில் பிறந்து தனது கடின அழைப்பால் பிரமிக்க தக்க வகையில் தனி சம்ராஜ்ஜியத்தை நடத்திய ராஜகோபாலில் வாழ்க்கை பல்வேறு ஏற்ற இறக்கங்களை கொண்டது. சரவணபவன் உணவகத்துக்கு இந்தியாவில்...

17 வயது மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை : அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

0
கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை இந்தியாவில் 17 வயது மகளை கொலை செய்து உடலை எரித்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (17). கல்லூரி மாணவியான இவர் சக...

அந்தரத்தில் தொங்கிய சொகுசுப் பேருந்து : பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!!

0
அந்தரத்தில் தொங்கிய சொகுசுப் பேருந்து தமிழகத்தின் திருப்பூரில் சொகுசு பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 14 பேர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் இருந்து 26 பயணிகளுடன் சொகுசு...

தமிழகத்தை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : கைதான கொடூரனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர்...

குப்பை அள்ளுதல்… இளநீர் வெட்டுதல்…. மக்களை கவரும் சீமான் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான்!!

0
நடிகர் மன்சூர் அலிகான் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது....

துரோகம் செய்துவிட்டாள் : 3 மாதத்தில் கசந்த திருமண வாழ்க்கை : குத்திகொலை செய்த கணவன்!!

0
கொலை செய்த கணவன் சென்னையில் திருமணம் முடிந்த 3 மாதத்திலே வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த காதல் மனைவியை கணவன் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த அருள் குமார் (24) மற்றும்...

மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய பெற்றோர் : கதவை திறந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
கதவை திறந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி சேலம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் கார்...

மகளின் கண்முன்னே சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட தாய் : அரசு அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் மகளின் கண்முன்னே அலுவலகத்தில் வைத்து பெண் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் நேஹா ஷோரே (36), என்பவர்...