பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : சம்பவம் நடந்த பண்ணை வீட்டில் கைப்பற்ற பொருட்கள் என்ன தெரியுமா?
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி பொலிசார் நேற்று ஆய்வு நடத்திய நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
7 ஆண்டுகளாக 200 கல்லூரி மாணவிகள்,...
பெண்களை ஆபாசமாக படமெடுத்த திருநாவுக்கரசு : உதவி செய்த அந்த பெண் தோழி யார்?
உதவி செய்த அந்த பெண் தோழி யார்?
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு சேலத்தை சேர்ந்த பெண் தோழி ஒருவர் உதவியது தற்போது தெரியவந்துள்ளது.
திருநாவுக்கரசு கோவையில் உள்ள...
பெண்களை மிரட்டி பணம் பறித்த பொள்ளாச்சி பாலியல் கும்பல் : பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா?
பொள்ளாச்சி பாலியல் கும்பல்
பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் அந்த பணத்தை வைத்து என்ன செய்தார்கள் என தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200-க்கும் அதிகமான...
போனில் பேசும் போதே விஷம் குடித்த புதுமாப்பிள்ளை : மறுமுனையில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!
தூக்கில் தொங்கிய புதுப்பெண்
இந்தியாவில் போனில் பேசி கொண்டிருக்கும் போதே ஒரு முனையில் கணவர் விஷம் குடித்த நிலையில் மறு முனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்...
மகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு உயிரிழந்த 60 வயது தாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!
நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் மகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் உறவின்ர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் போத்துராஜன். இவருக்கு கிருஷ்ணவேணி(60) என்ற...
தாயின் சடலத்துடன் வாழ்ந்து வந்த மகன் : அதிர்ச்சிக் காரணம்!!
அதிர்ச்சிக் காரணம்
புதுச்சேரி மாவட்டத்தில் தாயை கொலை செய்து அவரின் சடலத்துடன் 7 நாட்கள் வாழ்ந்து வந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதான ஜெயமேரிக்கு அமலோற்பவநாதன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்....
மனைவியின் இரு கால்களையும் துண்டாக வெட்டி எடுத்த கணவன் : அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள்!!
அதிர்ச்சியடைந்த மகள்
ஆந்திராவில் மனைவியின் இரு கால்களையும் துண்டாக வெட்டி எடுத்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் பிச்சையா. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. திருமணம் நடந்ததிலிருந்தே இருவருக்கும்...
24 வயது வித்தியாசம் : தந்தை வயது நபரை திருமணம் செய்துகொள்வது ஏன்? இளம்பெண் விளக்கம்!!
இளம்பெண் விளக்கம்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை விட 24 வயது பெரியவரின் உடை அணியும் அழகில் மயங்கி திருமணம் செய்ய ஆயத்தமாகியுள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த நஜலா முஹம்மத்...
600 கோடிக்கு அதிபதி வெட்டிக்கொலை : இங்கிலாந்து பெண்ணுடன் முறை தவறிய காதல் : சினிமாவை மிஞ்சிய உண்மை...
சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்
பெங்களூரில் கடந்த 7 ஆம் திகதி பிரபல தாதா லக்ஷ்மணப்பா பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. தாதாவின் கொலை குறித்து பொலிசார்...
ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை கட்டிப்பிடித்து கதறி அழுத காதலி!!
கதறி அழுத காதலி
மெக்சிகோவில் ரத்தம் வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை, அவருடைய காதலி கட்டிப்பிடித்து இறந்துவிடாதே என கெஞ்சியபடியே கதறி அழும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவில் ஹோட்டல் ஒன்றிற்கு வெளியே சோனியா...









