முகம் கிழிக்கப்பட்டு விலங்குகளுக்கு உணவாக வீசப்பட்ட மாணவி : மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் 16 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு அந்நாட்டு மக்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில் குற்றவாளியை அடையாளம் காட்டுபவர்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது பிலிப்பைன்ஸ் காவல்துறை.
இரண்டு நாட்களுக்கு முன்னர்...
என் மகள் தற்கொலை செய்துகொள்வதாக கூறுகிறாள் : என் மகனை இரண்டு பெண்கள் ஏமாற்றிவிட்டார்கள் : புயல் கிளப்பும்...
திருநாவுக்கரசின் தாய்
பொள்ளாச்சி விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது தாய் லதா, எனது மகன் எந்த தப்பும் செய்யாத நிரபாரதி என தொடர்ந்து பேசி வருகிறார்.
விகடனுக்கு அவர் அளித்துள்ள...
ஆசை வார்த்தை காட்டி என்னையும் : பொள்ளாச்சி விவகாரத்தில் மேலும் ஒரு இளம்பெண் புகார்!!
மேலும் ஒரு இளம்பெண் புகார்
பொள்ளாச்சி விவகாரத்தில் மேலும் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் புகார் கொடுத்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவிலை என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட...
தூக்கில் சடலமாக தொங்கிய 17 வயது பள்ளி மாணவி : விசாரணையில் வெளியான உண்மை!!
தூக்கில் தொங்கிய மாணவி
தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியில் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் ஜனனி (17). இவர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்...
தமிழகத்தையே உலுக்கிய காதல் ஜோடி கொலை வழக்கு : தூக்குத்தண்டனையை உறுதிசெய்து நீதிமன்றம் அதிரடி!!
காதல் ஜோடி கொலை வழக்கு
தேனியில் பெண்ணை பாலியல் வன்முறை செய்ததோடு காதல் ஜோடியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை மதுரைக்கிளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள...
என் கணவர் எப்படிப்பட்டவர்? பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் மனைவி பரபரப்புப் பேட்டி!!
பரபரப்புப் பேட்டி
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய 4 பேரில் ஒருவரின் மனைவி தனது கணவருக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் மர்ம கும்பலால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு...
3 பெண்களை வசியப்படுத்தி தாலி கட்டிய மந்திரவாதி : 3 வது திருமணவரவேற்பின் போது நடந்த சம்பவம்!!
3 பெண்களை வசியப்படுத்தி தாலி கட்டிய மந்திரவாதி
திருவாரூர் மாவட்டத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம் மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர். குடும்ப கஷ்டத்தை நீக்க பூஜை செய்வதாக கூறி பெண்களை...
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலிடம் சிக்கிய சென்னை பெண் மருத்துவர் : அதிர்ச்சித் தகவல்கள்!!
அதிர்ச்சித் தகவல்கள்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலிடம் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், கோவையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை உள்ளிட்டோர் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை...
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் : திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் போலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
போலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்காரசின் பண்ணை வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக ஆணுறைகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சியில் அப்பாவி...
தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் : 200 பெண்களின் வாழ்க்கையில் விளையாடியது 4 பேர் மட்டுமா?
தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
தமிழகத்தில் பாலியல் பலாத்கார விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் நான்கு பேர் மட்டும் தான் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல்...









