157 பேருடன் பலியான புதுமணப்பெண் : கடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ் : பதில் வருவதற்குள் வெடித்து சிதறிய...
வெடித்து சிதறிய விமானம்
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 157 பேருடன் பலியான இந்திய பெண்ணுக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 157...
தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம் : களங்கம் ஏற்படுத்துகிறார்கள் : பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணன் வேதனை!!
மாணவியின் அண்ணன் வேதனை
பொய்யான தகவல்களை பரப்பி எங்கள் குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பேசுவதுபோல இன்று காலையில்...
என் மகன் தப்பு பண்ணல… என்னை கொன்னுடுங்க… பொள்ளாச்சி புகாரில் கைதான முக்கிய குற்றவாளியின் தாய் கதறிய வீடியோ!!
குற்றவாளியின் தாய் கதறிய வீடியோ
தன்னுடைய மகன் எந்தவொரு தவறும் செய்யவில்லை என பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசின் தாய் நீதிமன்ற வளாகத்தில் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல்...
157 பேருடன் நொறுங்கிய விமானம் : அக்காவின் குழந்தையை பார்க்க சென்ற இடத்தில் பலியான இந்திய பெண்ணின் உடலை...
இந்திய பெண் மனிஷா
இந்திய பெண்மணி மனிஷா தனது அக்காவுக்கு பிறந்த குழந்தைய பார்க்க சென்றபோது எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனிஷா அமெரிக்காவில் எம்எஸ் படித்து வருவதால்...
மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த பாலாஜி : வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
பரபரப்பு சம்பவம்
கரூரில் இரண்டாவது திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளையை முதல் மனைவியின் குடும்பத்தார் திடீரென தடுத்து நிறுத்தி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருடைய மகள் பத்மப்ரியா (22). இவருக்கும்...
பெண்கள் மீது ஆசை : தூதாக போகும் தங்கைகள் : 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை : அதிர்ச்சித்...
200 பெண்கள் பாலியல் வன்கொடுமை
பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கும்பல் குறித்து சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. 200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு...
சிக்கிய 1500 காணொளிகள், கதறும் இளம்பெண்கள் : குலைநடுங்க வைக்கும் பாலியல் கொடூரம்!!
குலைநடுங்க வைக்கும் பாலியல் கொடூரம்
தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சினையாக மாறி உள்ளது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சினை குறித்து தற்போது குரல் கொடுக்க...
கட்டாய கருக்கலைப்பு.. ஏமாற்றம் : நிச்சயிக்கப்பட்ட பணக்காரனால் எனது வாழ்க்கை சீரழிந்துவிட்டது!!
கட்டாய கருக்கலைப்பு
ஈரோடு மாவட்டத்தில் நிச்சயிக்கப்பட்ட தொழிலதிபரின் மகன் தனது வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக பட்டதாரி பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னிமலையை சேர்ந்த ஜீவிதாவுக்கும், ஜவுளி கடை தொழிலதிபர் சாமியப்பனின் மகன் ரகுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது....
அழகான மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய தந்தை : அதிரவைக்கும் பின்னணி!!
தூக்கில் தொங்கிய தந்தை
இந்தியாவில் தந்தையும், மகளும் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லலித் பிரகாஷ் (63). இவருக்கு மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர்.
இதில் முதல்...
அப்பா வேண்டாம் விட்டுவிடுங்கள் என உயிர்பிச்சை கேட்ட மகன் : கண்விழித்த தாய் கண்ட அதிர்ச்சி காட்சி!!
உயிர்பிச்சை கேட்ட மகன்
சென்னையில் பெற்ற மகனை சந்தேகத்தால் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் வேதவள்ளி என்பவரின் கணவர் சக்திவேல். இந்த தம்பதியினருக்கு சதீஷ் என்ற...









