தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் பலாத்கார விவகாரம் : வீடியோவை கூகுளில் அதிகம் பேர் தேடிய அதிர்ச்சி!!
பாலியல் பலாத்கார விவகாரம்
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வீடியோவை கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், அதே பகுதியைச்...
விபத்தில் உயிரிழந்த கணவன் : துக்கம் தாளாமல் மகளுடன் சேர்ந்து விஷம் குடித்த தாய்!!
விஷம் குடித்த தாய்
நாகை மாவட்டத்தில் கணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த துக்கம் தாளாமல் மகளுடன் சேர்ந்து தாயும் விஷம் குடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் கடந்த மாதம்...
விமானத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த லண்டன் பெண் : தேனிலவுக்கு சென்ற இடத்தில் சோகம்!!
தேனிலவுக்கு சென்ற இடத்தில் சோகம்
லண்டனை சேர்ந்த பெண் கணவருடன் தேனிலவு சென்ற இடத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
நிகோலா ஸ்பென்சர் (42) என்ற...
ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகள் : பிழைப்புக்காக செய்த தொழில் : மனம் திறக்கும் முன்னாள் மொடல்!!
மனம் திறக்கும் முன்னாள் மொடல்
அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகளை பெற்றெடுத்த ஆபாச பட நடிகை ஒருவர் தமது வாழ்க்கையில் தாம் எடுத்த முடிவுகள் அனைத்தும் தற்போது அருவருப்பை தருகிறது என தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவின்...
திருமண சடங்குகளை செய்ய முடியாமல் திணறிய மணமகன் : தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண்ணின் அதிரடி முடிவு!!
மணப்பெண்ணின் அதிரடி முடிவு
இந்தியாவில் மணமேடையில் மணமகன் முழு குடிபோதையில் வந்த நிலையில் மணப்பெண் அதிரடியாக திருமணத்தை நிறுத்தினார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பப்ளு குமார். இவருக்கும் ரிங்கி குமாரி என்ற பெண்ணுக்கும் நேற்று...
157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தின் இறுதி நிமிட வீடியோ வெளியானது!!
157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்
157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Ethiopian Airlines Boeing 737 பயணிகள் விமானம்...
மகளின் திருமணத்தை அதிரடியாக நிறுத்திய கோடீஸ்வர தந்தை : மாப்பிள்ளை மிகவும் அழகாக இருக்கிறாராம்!!
மகளின் திருமணத்தை நிறுத்திய கோடீஸ்வர தந்தை
தாய்லாந்தில் தமது மகள் தெரிவு செய்த மாப்பிள்ளை மிகவும் அழகாக இருப்பதாக கூறி திருமணத்தை தந்தை ஒருவர் அதிரடியாக நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் தாய்லாந்தின் சும்ஃபோன்...
மரண தண்டனையை எதிர்நோக்கும் தாயார் : மகள் விடுத்த உருக்கமான கோரிக்கை!!
மரண தண்டனையை எதிர்நோக்கும் தாயார்
தெய்வ நிந்தனை பேரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பெண்மணியை பாகிஸ்தானைவிட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என அவரது மகள் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
இஸ்லாம் மதத்தையும் இறை தூதரையும் இழிவாக...
157 பேர் பலியான விமான விபத்தில் 2 இந்தியப் பெண்கள் பரிதாபமாக பலி!!
157 பேரை பலிவாங்கிய விமான விபத்து
எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்துபோன 157 பேரில் 2 இந்தியர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிழந்துள்ள நிலையில், தற்போதைக்கு 2 பேரின் அடையாளம்...
157 பேரை பலிவாங்கிய விமான விபத்து : முதன் முறையாக தந்தையாகும் இளைஞரும் பலியான சோகம்!!
157 பேரை பலிவாங்கிய விமான விபத்து
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 157 பேரை பலிவாங்கிய விமான விபத்தில் பலியான இளைஞர் ஒருவர் அடுத்த ஒரு மாதத்தில் தந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது.
ஒஸ்திரியாவின் வியன்னா பகுதியை...









