செய்திகள்

தனி அறையில் அடைத்து வைத்த தந்தை : அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற மகன்!!

0
தந்தையை கொலை செய்த மகன் திண்டுக்கல் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த மகன் தன்னை தனி அறையில் பெற்றோர் அடைத்து வைத்த காரணத்தால் அம்மிக்கலை போட்டு தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்வரஜ் - மகாலட்சுமி...

அன்று ஆங்கிலம் பேச தடுமாறியவர் : இன்று லண்டனில் சாதித்த தமிழ்ப்பெண்!!

0
வாழ்க்கையில் நமக்கு பல தடைக்கற்கள் வந்தாலும் நம் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, கடின உழைப்பு தொடரும் வரை நமது வாழ்க்கையில் வெற்றிப்படிகளும் நீண்டு கொண்டே செல்லும் என்பதற்கு நிர்மலா என்ற தமிழ்பெண்...

நடுவீதியில் உடல் கருகி பரிதாபமாக பலியான நபர்!!

0
பரிதாபமாக பலியான நபர் தமிழகத்தில் உள்ள தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உடல் கருகி இடத்திலேயே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் - மதுரவாயல்...

அப்பாவின் இறுதிச்சடங்கிற்காக அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் பரிதாப நிலையில் மீட்பு : கண்கலங்க வைத்த சம்பவம்!!

0
கண்கலங்க வைத்த சம்பவம் தமிழகத்தில் கஜா புயலில் இறந்த தந்தையின் இறுதி சடங்கிற்காக அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 10-வயது சிறுவன் அந்த...

வெளிநாட்டில் தற்கொலை செய்துகொண்ட கணவர் : மனைவியிடமே சொல்லாமல் மறைத்த உறவினர்!!

0
தற்கொலை செய்துகொண்ட கணவர் இந்தியாவைச் சேர்ந்த நபர் துபாயில் வேலை செய்து வந்த நிலையில், திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோட்டையம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் Shibin...

திருமணம் முடிந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாத கணவன் : 62 வருடங்களுக்கு பின் அம்பலமான உண்மையால் அதிர்ந்த...

0
உண்மையால் அதிர்ந்த மனைவி திருமணம் நடந்ததிலிருந்தே காது கேளாதவர் போல நடித்த கணவரின் செயல் 62 வருடங்களுக்கு பிறகு அம்பலமானதால் விவாகரத்து செய்ய அவருடைய மனைவி முடிவெடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த...

காதலனிடம் இருந்து கடைசியாக வந்த குறுஞ்செய்தி : மருத்துவர் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட கொடுமை!!

0
காதலனிடம் இருந்து கடைசியாக வந்த குறுஞ்செய்தி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் கொலை வழக்கில் அவர் பணியாற்றிய மருத்துவமனையை சேர்ந்த குற்றவியல் உளவியலாளர் கொலைக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். 32...

8 வயது சிறுமியின் மூளைக்குள் இருந்த உயிரினத்தின் 100க்கணக்கான முட்டைகள் : அதிர்ந்து போன மருத்துவர்கள்!!

0
அதிர்ந்து போன மருத்துவர்கள் டெல்லியில் தலைவலியால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் நூற்றுக்கணக்கான நாடாப்புளு முட்டைகள் இருப்பதை பார்த்து அதிர்சியடைந்தனர். 6 மாதங்களாக தலைவலியால் பாதிக்கப்பட்ட லீமா என்ற...

கொடிய விஷத்தை கலந்துவிட்டார் : உயிர்போவதற்கு முன் கணவனுக்கு எதிரான மனைவியின் மரண வாக்குமூலம்!!

0
மனைவியின் மரண வாக்குமூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேராசிரியை கொலை வழக்கில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திவ்யா சில்வெஸ்டர் என்ற பேராசிரியைக்கும் பெல்லார்மின் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதன்கிழமை...

வயிற்று வலியால் துடித்த 17 வயது பள்ளி மாணவி : மருத்துவமனை பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் வயிற்று வலியால் துடித்த பள்ளி மாணவிக்கு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததையடுத்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். கோவையை சேர்ந்த 17 வயதான பிளஸ் 2 மாணவி நேற்று...