கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான வீரர்!!
மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான வீரர்
காபோன் நாட்டில் கால்பந்து போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த வீரர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காபோன் நாட்டின் தலைநகரான லிபரல்வில் Akanda FC...
64 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 5 சிறுவர்கள்!!
பாலியல் வன்கொடுமை
சென்னை வியாசர்பாடியில் தனியாக வசித்து வந்த 64 வயது பாட்டியை 5 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு வேலை செய்து தனியாக வசித்தும் வரும் பாட்டியிடம்...
மகனை நிர்வாணப்படுத்தி சித்ரவதை : வீடியோ எடுத்து முதல் கணவருக்கு அனுப்பிய மனைவி!!
மகனை நிர்வாணப்படுத்தி சித்ரவதை
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவாகரத்தான மனைவி தனது கணவரிடம் அதிக அதிகமான பராமரிப்பு தொகை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனது 3 வயது மகனை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி அதனை வீடியோ...
தாய் மற்றும் மகள் கொடூர கொலை : 5 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய இளைஞர்!!
கொடூர கொலை
தமிழகத்தில் தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு முன்...
இப்படியும் ஒரு தாயா : தங்கையின் எச்சரிக்கையால் உயிர்தப்பிய அக்கா!!
இப்படியும் ஒரு தாயா
தர்மபுரி மாவட்டத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் பெற்ற மகளையே கொலை செய்த முயன்ற பெற்றோரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குமார் - தனலட்சுமி தம்பதியினருக்கு 4...
7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்த போது காத்திருந்த அதிர்ச்சி!!
காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் 7 மாத கர்ப்பிணி பெண்ணின் சிறுநீரகத்தின் மேல் புறம் உள்ள வலது மற்றும் இடது அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுப்பிடித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் புனிதா ராணி (24)....
கல்லூரி வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் மாணவர் செய்த செயல் : அவமானத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!!
மாணவி எடுத்த விபரீத முடிவு
தமிழகத்தில் வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் மாணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மாலாஸ்ரீ (21) என்ற மாணவி சிவில் என்ஜினீயரிங்...
மனைவி இறந்த செய்தி கேட்டு தூக்கில் தொங்கிய கணவன் : அனாதையான குழந்தைகள்!!
தூக்கில் தொங்கிய கணவன்
உத்திரபிரதேசத்தில் இருவேறு இடங்களில் கணவன், மனைவி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 28 வயதான மோகித் கடந்த 5 வருடங்களுக்கு...
நடுவானில் சரிந்து விழுந்த விமானம் : 15,000 அடியில் அலறிய பயணிகள்!!
அலறிய பயணிகள்
அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவுக்கு சென்ற விமானம் ஒன்று நடுவானில் சுமார் 15,000 அடிகள் திடீரென்று சரிந்து விழுந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இருந்து QF706 என்ற க்வண்டாஸ் நிறுவனத்தின் விமானம்...
கட்டுப்பாட்டை இழந்த கார் : நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்!!
நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோர டீ கடைக்குள் புகுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக சாலை மறியலில்...









