செய்திகள்

வயிற்றிலிருந்த குழந்தையைக் காக்க உயிரைக் கொடுத்த தாய் : கண்ணீர் விட்ட டைட்டானிக் நாயகி!!

0
டைட்டானிக் நாயகி குழந்தை வயிற்றிலிருக்கும்போது கருப்பையில் புற்று நோய் ஏற்பட, கருவைக் கலைத்து விடுமாறு மருத்துவர்கள் எச்சரித்ததற்கு மாறாக புற்றுநோய் சிகிச்சையை ஒத்திப்போட்டதால் உயிரிழந்தார் ஒரு பிரித்தானியப் பெண். பிரித்தானியாவின் Lancashireஐச் சேர்ந்த Gemma Nuttall...

பச்சை குத்தி சர்சையையை ஏற்படுத்திய நடிகை : கடும் அதிர்ச்சியில் இந்துக்கள் : தீயாய் பரவும் புகைப்படம்!!

0
சர்சையையை ஏற்படுத்திய நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்ட நடிகை சோபியா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது உள்ளங்களில் இந்துக்கள் புனித அடையாளமாக மதிக்கக்கூடிய ஸ்வஸ்திக் முத்திரையை பச்சை...

21 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்யும் 9 குழந்தைகளின் தாய் : வெளியான பின்னணி!!

0
அவுஸ்திரேலியாவில் அவுஸ்திரேலியாவில் 9 குழந்தைகளுக்கு தாயான பெண் தன்னை விட 21 வயது குறைவான இளைஞரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார். டினா ஜாக்சன் (45) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 9 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிராண்டன்...

நித்யானந்தா என்னை கதற கதற பலாத்காரம் செய்தார் : சீடரின் பரபரப்பு வீடியோ!!

0
நித்யானந்தா ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா மீது சீடர் ஒருவர் பாலியல் புகார் கூறிய வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், 2014 ஆம் ஆண்டு மே மாதம் நித்யானந்தர்வால் தான் கபளீகரம் செய்யப்பட்டதாகவும்,...

இரண்டு பெண் குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற கொடூர தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

0
குழந்தைகளை கொலை இந்தியாவில் கணவர் மீதுள்ள கோபத்தில் பெற்ற குழந்தைகளை கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் ஷாம். இவர் மனைவி தீபா அம்தே (23). தம்பதிக்கு மூன்று வயதில்...

மனைவியை விவகாரத்து செய்ய 200 கோடி செலவுசெய்யும் பிரபல தொழிலதிபர்!!

0
பிரபல தொழிலதிபர் இந்தியாவில் மனைவியை விவாகரத்து செய்ய பிரபல மருந்து உற்பத்தி நிறுவன அதிபர் 200 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பல ஆண்டுகளாக கெடிலா பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் மருத்துவ உலகில்...

காதலனுடன் காட்டில் இருந்தபோது ஏற்பட்ட நெஞ்சுவலி : சிறிது நேரத்தில் அதிர்ச்சியால் மரணமடைந்த இளம்பெண்!!

0
அதிர்ச்சியால் மரணமடைந்த இளம்பெண் தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே காதலனுடன் தனிமையில் இருந்தபோது ஏற்பட்ட நெஞ்சுவலியால் இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கஸ்தூரி(19). நர்சிங்...

குளத்தில் சடலமாக மிதந்த மூதாட்டி உயிர்பிழைத்த அதிசயம் : இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்!!

0
உயிர்பிழைத்த அதிசயம் தமிழகத்தில் குளத்தில் மூழ்கிய மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆட்டோ ஓட்டுனர்கள் முன்வராததால், இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று உயிர்பிழைக்க வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருக்கும் காசாங்குளத்தில் சின்னப்பொண்ணு...

திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய விரும்பிய இளைஞர் : அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
காதலித்து திருமணம் தமிழகத்தில் திருநங்கையை திருமணம் செய்ய நினைத்த இளைஞரின் திருமணத்தை கோவில் நிர்வாகம் செய்து வைக்க மறுத்ததால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். டிப்ளோமா படித்துள்ள இவர், பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர்...

முதலில் கருச்சிதைவு.. அடுத்து கணவரின் திடீர் மரணம் : இளம் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

0
திடீர் மரணம் இந்தியாவில் நக்சல் தீவிரவாதிகளால் தொலைக்காட்சி கமெராமேன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சுதானந்த் என்பவர் தூர்தஷன் தொலைக்காட்சி நிறுவனத்தின் கமெராமேனாக பணிபுரிந்து வந்தனர். இவருக்கு ஹிமச்சாலி சஹு என்ற பெண்ணுடன் கடந்த...