செய்திகள்

பிறந்த நொடியில் பச்சிளம் குழந்தை செய்த நெகிழ்ச்சி செயல் : அனைவரையும் கவர்ந்த புகைப்படம்!!

0
அனைவரையும் கவர்ந்த புகைப்படம் வியட்நாம் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை மருத்துவரின் ஆடையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தை Phương Châu International மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதாவது, குழந்தை அறுவை சிகிச்சை...

மூன்று முறை தூக்கு மேடை வரை சென்று உயிர் பிழைத்து நபர் : இது ஒரு சிறை கைதியின்...

0
சிறை கைதியின் அனுபவம் மலாவி நாட்டில் ஒருவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்றுமுறை ஏறத்தாழ தூக்கில் போடப்படும் நிலை வரை சென்று தப்பி கொண்ட, தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 1992ஆம் ஆண்டு. தெற்கு மலாவியில்,...

3 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட கோடீஸ்வரர் : பெற்றோர் செய்த கொடுமை!!

0
பெற்றோர் செய்த கொடுமை ஏமன் நாட்டு மக்கள் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக அவதிப்பட்டு வருகின்ற நிலையில் 3 வயது சிறுமியை அவரது பெற்றோர் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக பெரிய கோடீஸ்வரருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். oxfam...

மைத்துனி மீது ஆசை : திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளை செய்த திடுக்கிடும் செயல்!!

0
புதுமாப்பிள்ளை செய்த திடுக்கிடும் செயல் தமிழகத்தில் திருமணமான 15வது நாளிலேயே மைத்துனியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த புது மாப்பிள்ளையை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்வழி கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கு கடந்த 15-ஆம்...

16 வயதே ஆன பள்ளி மாணவன் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியில் சக மாணவர்கள்!!

0
மாணவன் மாரடைப்பால் மரணம் இந்தியாவில் தேர்வு எழுதி கொண்டிருந்த 16 வயது மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோபி ராஜூ (16). பனிரெண்டாம் வகுப்பு மாணவரான...

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு 110 கோடி ரூபாய் அள்ளித்தந்த கோடீஸ்வரர்!!

0
இந்தியாவில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 40 துணை ராணுவத்தினருக்காக கோடீஸ்வரர் ஒருவர் 110 கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்துள்ளார். இந்திய பிரதமரின் தேசிய நிவாரண நிதியம் பேரில் இந்த 110 கோடி ரூபாய் நிதியை...

குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு வீட்டுக்குள் வந்த கணவன் : இளம் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!!

0
காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் கணவர் கடைக்கு அழைத்து சென்று பானிப்பூரி வாங்கி கொடுக்கவில்லை என்பதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கோபால். இவர் மனைவி அஞ்சனா. இரு...

இரண்டாம் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை : மாமியாரை அடித்து கொன்ற மருமகன்!!

0
மாமியாரை அடித்து கொன்ற மருமகன் மாமியார் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மருமகன் உட்பட இரண்டு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், சூலூரை அடுத்த செங்கோடகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ்...

திருமணம் முடிந்த 6 மாதங்களில் ரத்தவெள்ளத்தில் மிதந்த இளம்பெண்!!

0
ரத்தவெள்ளத்தில் மிதந்த இளம்பெண் ஐதராபாத்தில் திருமணம் முடிந்த 6 மாதங்களில் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தில் சேர்ந்த நிவேதா என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக...

10 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் : அதிர்ச்சி சம்பவம்!!

0
சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4 மாதங்களாக அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை...