செய்திகள்

திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் மர்மமான முறையில் மருத்துவமனையிலே இறந்து கிடந்த பெண் மருத்துவர்!!

0
பெண் மருத்துவர் திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் டெல்லியை சேர்ந்த பெண் மருத்துவர், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் செயல்பட்டு வரும் மகாராஜா அகரசன் மருத்துவமனையில் 28 வயது...

யூடியூப்பை பார்த்து தான் இப்படி செய்தேன் : அதிர வைத்த பெண்ணின் வாக்குமூலம்!!

0
அதிர வைத்த பெண்ணின் வாக்குமூலம் தமிழகத்தின் கள்ளநோட்டு அடித்து புழக்கத்தில் விட முயன்ற முதுகலை பட்டதாரி பெண் பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கடலூரை சேர்ந்த தமிழரசி மற்றும் குமுதா ஆகிய இருவரும் அங்குள்ள...

அன்று வீட்டை விட்டு வெளியேறி பாலியல் தொழில் செய்த திருநங்கையின் இன்றைய நிலை!!

0
திருநங்கையின் இன்றைய நிலை பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை ஒருவர் அதை கைவிட்டுவிட்டு சமூக சேவைகளில் ஈடுபட்ட பின்னர் தற்போது தலைமைச் செயலகத்தில் அரசு பணியில் ஈடுபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மைசூரைச் சேர்ந்தவர் பாரிஷே...

தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கர்ப்பம் : 17 வயது சிறுவனுடன் நடந்த திருமணம் : அதிர்ச்சிப்...

0
16 வயது சிறுமி கர்ப்பம் தமிழகத்தில் 16 வயது சிறுமி கர்ப்பமான நிலையில், இதற்கு காரணம் 17 வயதான சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பத்தாம்...

கணவர் வேலைக்கு சென்ற பின்னர் இளம் மனைவி செய்து வந்த மோசமான செயல் : நடந்த விபரீத சம்பவம்!!

0
நடந்த விபரீத சம்பவம் விவாகரத்து கேட்டு பிரிந்து சென்ற மனைவியிடம் சேர்ந்து வாழலாம் என அழைத்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி கங்கா. காதல்...

3 வயது மகளை கொடூரமாக கொலை செய்த இந்திய தாயார் வழக்கில் அதிரடி திருப்பம்!!

0
வழக்கில் அதிரடி திருப்பம் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் பெற்றோரால் 3 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் கடந்த 2017 ஆம்...

60 பெண்கள் பாலியல் வன்கொடுமை : 250 பெண்களை வீடியோக்கள் எடுத்த நபர் : தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும்...

0
விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சியில் மதினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பெண்களை ஆபாச படம் எடுத்ததாகவும், அவர்களை...

இலங்கைக்கு சென்ற வெளிநாட்டு இளம் ஜோடி செய்த அதிர்ச்சி செயல்!!

0
இளம் ஜோடி செய்த அதிர்ச்சி செயல் இலங்கையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு தம்பதி, ரயிலில் ஆபத்தான நிலையில் தொங்கிகொண்டு புகைப்படம் எடுத்து கொண்ட நிலையில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்கள். போர்சுகலை சேர்ந்த இளம் தம்பதி...

ரயில் முன் பாய்ந்த மகன் : அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட தாய்!!

0
அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட தாய் கடலூரில் மகன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை கேள்விப்பட்ட தாய் அதிர்ச்சியில் தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காத்தவராயன் (45) - ராஜலட்சுமி...

மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றை பரிசோதனை செய்த மருத்துவர்கள் : காத்திருந்த அதிர்ச்சி!!

0
காத்திருந்த அதிர்ச்சி சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரின் வயிற்றுக்குள் இருந்த பொருட்களை மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். அயனாவரம் பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் ஜெயக்குமார் (52) என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார்....