செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் விரிசல் : விபத்தை தவிர்க்க நோயாளி செய்த நெகிழ்ச்சியான செயல்!!

0
நெகிழ்ச்சியான செயல் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்த உடல்நலமில்லாத ஒருவர் பெரும் விபத்தை தவிர்க்க 3 கி.மீட்டர் ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கொரங்கிபாடியை சேர்ந்தவர் கிருஷ்ணா புஜாரி (53). இவருக்கு கடந்த...

விமானத்தின் மீது கொண்ட தீராத ஏக்கம் : வெறித்தனமாக சாதித்து காட்டிய ஏழை விவசாயி பெண்!!

0
சாதித்து காட்டிய ஏழை விவசாயி பெண் சீனாவில் விவசாயி ஒருவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவறாததால், அவர் தானாகவே சொந்தமாக விமானம் ஒன்றை தயாரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஜுயூ என்பவர்...

இந்தோனேசியா விமான விபத்தில் இறந்த தாய் : வேதனையில் கதறி அழுத 14 வயது மகள்!!

0
விமான விபத்தில் இந்தோனேசியா விமான விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணின் மகளிடம் அது குறித்து கூறப்பட்ட நிலையில் பள்ளிக்கூடத்திலேயே கதறி அழுதுள்ளார். நாட்டின் ஜகர்டா நகரிலிருந்து பிங்கல் பினாங்குக்கு 189 பேருடன் விமானம் கிளம்பிய நிலையில்...

வெளிநாட்டில் கணவர்….வீட்டில் தனியாக வசித்து வந்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!!

0
மனைவிக்கு நேர்ந்த கொடூரம் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கோத்தகிரியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ்குமார்(வயது 32) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு...

189 பேருடன் விபத்தில் சிக்கிய விமானம்.. கடைசியாக விமானி பேசியது என்ன? வெளியான தகவல்!!

0
கடைசியாக விமானி பேசியது 189 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தின் விமானி, விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அதை பாதுகாப்பாக தரையிரக்க முயற்சி செய்வதாக விமானகட்டுப்பாட்டு அறையுடன் கடைசியாக பேசியுள்ளார். இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம்...

189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்!!

0
உயிர் தப்பிய நபர் இந்தோனேஷியா விமான விபத்தில் சிக்க வேண்டிய நபர் அதிர்ஷ்டவசமாக போக்குவரத்து நெரிசல் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். இந்தோனேஷியாவின் தலைநகர் Jakarta-விலிருந்து Pangkal Pinang விமானநிலையத்திற்கு Lion Air's JT-610 என்ற விமானம்...

இது என் குழந்தை இல்லை : பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை.. திடுக்கிடும் பின்னணி!!

0
திடுக்கிடும் பின்னணி தமிழகத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தின் இருக்கன்குடியை சேர்ந்த திவாகரன் அதே பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுடன்...

189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் : விமானத்தில் பயணித்த இளைஞனின் புகைப்படம் வெளியானது!!

0
கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகர்தாவில் இருந்து, சுமத்ரா தீவு அருகில்...

வெளிநாட்டு மாப்பிள்ளை… இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண் : நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்!!

0
வெளிநாட்டு மாப்பிள்ளை திருமணங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவது பெரும் பொருள் இழப்போடு, மிகுந்த மனஉளைச்சலையும், தேவையற்ற பல பிரச்சினைகளையும் உருவாக்கிவிடுகிறது. திருமணம் நடந்த பின்பு இருவருக்கும் பிடிக்காமல் போய், விவாகரத்து செய்யும்போது எத்தகைய நெருக்கடிகள்...

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழக இளைஞனுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை : மகனை காப்பாற்றுப்படி கதறும் தாய்!!

0
கதறும் தாய் மலேசியாவில் வேலை பார்க்கும் என் மகனை அடித்து துன்புறுத்துவதால் அவனை எப்படியாவது மீட்டுத் தரும் படி தாய் கண்கலங்கிய நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்த சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க...