திகில் படங்களால் வந்த வினை : மாணவனை கொலை செய்து உடலை துண்டுகளாக வெட்டிய கொடுமை!!
திகில் படங்களால் வந்த வினை
ஜேர்மனில் திகில் படங்களை பார்த்து கெட்டுப்போன இளைஞர் தன்னுடன் படித்த சகமானவரை சுத்தியலால் அடித்து கொலை செய்து உடலை துண்டுகளாக நறுக்கியுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஜேர்மனை சேர்ந்த...
இந்திய மக்களின் மனதில் ஹீரோவான பாகிஸ்தான் பிரதமர்!!
பாகிஸ்தான் பிரதமர்
இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளதற்கு இந்திய மக்கள் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.
அமைதியின் பேரில் விங் கமாண்டர் அபிநந்தனின் விடுதலை...
கல்லூரி முன்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞரின் வெறிச்செயல்!!
இளைஞரின் வெறிச்செயல்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவரை பொலிசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் வரங்கல்லை அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ரவளி. தனியார்...
இரு இந்திய விமானிகளை சிறைப்பிடித்துள்ள பாகிஸ்தான் : வீடியோ இணைப்பு!!
இரு இந்திய விமானிகளை சிறைப்பிடித்துள்ள பாகிஸ்தான்
பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய வான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் வான் எல்லையில் நுழைந்த இரு இந்தியப்...
இந்திய எல்லையில் பற்றி எரியும் போர் விமானங்கள்!!
பற்றி எரியும் போர் விமானங்கள்
இந்தியாவின் மத்திய காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் உள்ள கரேண்ட் கலன் பகுதியில் இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொருங்கியதில் குறைந்தது இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர் என சர்வதேச...
இந்தியா- பாகிஸ்தான் வான் பகுதியில் பதற்றம் : முடங்கிய விமான சேவைகள்!!
இந்தியா- பாகிஸ்தான் வான் பகுதியில் பதற்றம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களால் இந்திய விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று அதிகாலை...
ஆபாச படங்களுக்கு அடிமை : மனைவி உள்ளாடையை அணியும் குணம் : மனைவி, குழந்தைகளை கொன்ற நபர் குறித்து...
அதிர்ச்சித் தகவல்
அயர்லாந்தில் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆலன் ஹவீ (40) என்பவர் தனது மனைவி கிளோடக்...
தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் : கணவரை இழந்த தமிழக வீரரின் மனைவி என்ன சொன்னார் தெரியுமா?
தமிழக வீரரின் மனைவி
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரன் மனைவி காந்திமதி கூறியுள்ளார்.
புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் திகதி பயங்கரவாதி நடத்திய...
தேனிலவு முடிந்து ஊருக்கு வந்த உடனே புதுமாப்பிள்ளை தற்கொலை : மனைவி குறித்து எழுதியிருந்த பகீர் கடிதம்!!
புதுமாப்பிள்ளை தற்கொலை
இந்தியாவில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்கமாலிஜித். இவருக்கும் நீரு என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 20ஆம்...
300 தீவிரவாதிகள் செத்துமடிந்தது போதாது ஒட்டுமொத்தமாக சாக வேண்டும் : தமிழச்சியின் சபதம்!!
தமிழச்சியின் சபதம்
பிப்ரவரி 14 ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் தூத்துக்குடி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 தமிழர்கள் உட்பட 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
தற்போது இந்திய இராணுவம்...









