செய்திகள்

மீண்டும் ஒரு பயங்கரமான சம்பவம் : பெற்ற மகளை தீ வைத்து எரித்த தந்தை!!

0
பயங்கரமான சம்பவம் ஆந்திர மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தையே எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், கொம்மரோலுவை அடுத்த நாகிரெட்டிபள்ளி கிராமத்தை...

சாதனை தமிழ்பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!!

0
தமிழ்பெண் ஜாதி பெயரைச் சொல்லி திட்டு வதாகவும், பாலின ரீதியில் துன்புறுத்துவதாகவும் பயிற்சி யாளர் மீது தடகள வீராங்கனை சாந்தி புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. பல்வேறு மாநில மற்றும்...

17 தங்கப்பதக்கம் வென்ற வீரா் சாலை ஓரம் ஐஸ் விற்கும் அவலம்!!

0
ஐஸ் விற்கும் அவலம் குத்துச்சண்டை போட்டிகளில் 17 தங்கப்பதக்கம் குவித்த தினேஷ் குமார் தனது கடனை அடைக்க சாலையோரம் ஐஸ் விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. இந்தியாவின் ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச்...

காதலனுடன் நெருக்கமாக இருந்த முஸ்லிம் பெண்ணுக்கு பொதுமக்கள் மத்தியில் கொடுக்கப்பட்ட தண்டனை!!

0
முஸ்லிம் பெண் இந்தோனேசியாவில் காதலனுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்த பெண்ணுக்கு, பொதுமக்கள் மத்தியில் வைத்து பிரம்படி கொடுக்கப்பட்டது . இஸ்லாமிய ஷரியா சட்டப்படி, மது அருந்துதல், ஓரினசேர்க்கை மற்றும் தகாத உறவு போன்ற குற்றங்களில்...

திடீரென சிரிக்கவும், பாடவும் செய்த சிறுமி : வினோத நோயால் பரிதாப பலி… எச்சரிக்கை விடுக்கும் தாய்!!

0
எச்சரிக்கை விடுக்கும் தாய் வழக்கமான சோதனையின் போது கொடுக்கப்பட்ட மயக்கமருந்தால் பிரித்தானியாவை சேர்ந்த சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் சாதாரண சிகிச்சைக்கு சென்ற, அலிஸ் ஸ்லோமன் என்ற 14 வயது சிறுமி...

189 பேருடன் விபத்தில் சிக்கிய இந்தோனேசிய விமானம் : ஒட்டிச் சென்ற இந்திய விமானிக்கு நேர்ந்த சோகம்!!

0
விமானிக்கு நேர்ந்த சோகம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தை ஒட்டியது இந்தியாவை சேர்ந்த விமானி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் செயல்பட்டு வரும், போயிங் 737 மேக்ஸ் 8 வகையை சேர்ந்த லையன் ஏர்...

சொத்துக்காக தாய் – தந்தையை சித்ரவதை செய்து வெட்டி வீசிய மோசமான மகன்!!

0
மோசமான மகன் நாமக்கல் மாவட்டத்தில் சொத்துக்காக தாய் தந்தையை சித்ரவதை செய்து வெட்டி வீசிய மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மோர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சபாபதி - சரசு தம்பதி. இவர்களுக்கு...

கண், காது, மூக்கில் வழியும் ரத்தம்… சாப்பிடக்கூட முடியவில்லை : தவிக்கும் தமிழக சிறுவன்!!

0
தவிக்கும் சிறுவன் தமிழ்நாட்டை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு வினோத நோய் ஏற்பட்டுள்ளதால் அவன் கண், மூக்கு, காதுகளில் ரத்தமாக வழிந்து கொண்டிருக்கிறது. ராஜபாளையம் அருகே சட்டிகிணறு என்ற கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி - ராஜேந்திரன்...

காதலியை சீண்டியவனை திட்டமிட்டு கொலை செய்த காதலன் : சில மாதங்கள் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் சென்னையில் காதலியை சீண்டியவனை கொலை செய்த காதலன் சில மாதங்கள் கழித்து பழிக்குப்பழி தீர்க்கப்பட்டுள்ளார். கோயம்பேட்டை சேர்ந்த வயது வாலிபர் விக்னேஷ் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் காதலித்து...

கணவரின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

0
துடிதுடித்து இறந்த மனைவி ஹைதராபாத்தில் நேற்று நடந்த வாகன விபத்தில் கணவரின் கண்முன்னே, மனைவி துடிதுடித்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த பிரவீன் (28), விசாகபட்டினத்தை சேர்ந்த ரம்யா...