செய்திகள்

தவறான வீடியோவால் நடுத்தெருவில் நின்ற மாணவி!!

0
நடுத்தெருவில் நின்ற மாணவி கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனது காதலனை நம்பி சென்ற பள்ளி மாணவி தவறாக வீடியோ எடுக்கப்பட்டதையடுத்து காதலன் உட்பட 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். சபரிராஜன் என்பவர் பொறியியல் கல்லூரியில்...

திருமணமான நபரை காதலித்த பெண்ணிற்கு நேர்ந்த கதி!!

0
பெண்ணிற்கு நேர்ந்த கதி தமிழகத்தில் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற கெளசல்யா என்ற பெண்னை ஐஸ்கிரீம் பார்லர் உரிமையாளர் தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூரைச் சேர்ந்தவர் கெள்சல்யா. டிப்ளோமோ இன்ஜினியரான இவர் சென்னை தேனாம் பேட்டை...

அவுஸ்திரேலியாவிலிருந்து வீடு திரும்பிய பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி அவுஸ்திரேலியாவில் சுற்றுலா முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரித்தானிய பெண், தன்னுடைய பையில் ஒரு பாம்பு இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோய்ரா பெல்லால் என்கிற ஸ்காட்லாந்து பெண்மணி தன்னுடைய கோடை விடுமுறையை...

புற்றுநோயால் இரண்டு மார்பகத்தையும் இழந்து தவித்த பெண்ணின் இன்றைய நிலை!!

0
இரண்டு மார்பகத்தையும் இழந்து தவித்த பெண் 44 வயது பெண் ஒருவர் புற்றுநோய் காரணமாக தன்னுடைய இரண்டு மார்பகங்களையும் நீக்கிய நிலையில் தற்போது அவர் தான் சந்தித்த துன்பம் அதிலிருந்து மீண்டது எப்படி என்பது...

இளைஞருடன் தனியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவிக்கு நேர்ந்த கதி!!

0
மாணவிக்கு நேர்ந்த கதி இந்தியாவில் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மர்மான முறையில் இறந்து கிடந்ததால், அவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர். ஆந்திரப்பிரதேசத்தின் Godavari மாவட்டத்தில் இருக்கும் Guntupalli...

தன் உயிரை கொடுத்து மகன் உயிரை காப்பாற்றிய தாய் : கண்கலங்கிய பயணிகள்!!

0
கண்கலங்கிய பயணிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் தண்டவாளத்தில் சிக்கிய மகனை பத்திரமாக கரையேற்றிய தாய், அடுத்த நிமிடமே ரயிலில் சிக்கி இறந்துள்ள சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன்...

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரட்டையர்கள் 13 நாட்களுக்கு பின் ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு!!

0
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரட்டையர்கள் மத்தியரே பிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரட்டை சிறுவர்கள், 13 நாட்களுக்கு பின்னர் ஆற்றங்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த...

ஐ.எஸ் தீவிரவாதிகளால் கர்ப்பமான 10 வயது சிறுமி!!

0
கர்ப்பமான 10 வயது சிறுமி ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் கடத்தப்பட்ட 10 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவரின் உறவினர் மூலம் தெரியவந்துள்ளது. ஈராக்கின் சினர் பகுதியை சேர்ந்த மர்வா கிதர் (10) என்ற...

நண்பனின் இறுதிச்சடங்கு நடந்த சில மணிநேரத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட நண்பன்!!

0
தூத்துக்குடி மாவட்டத்தில் தனது நண்பன் உயிரிழந்ததை தாங்கி கொள்ள முடியாத நண்பன் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்கலமும், முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரும் உயிர் நண்பர்கள் ஆவார். இதில், மங்கலம் என்பவர் ஒரு...

காதலியை மாணவர்கள் கண்முன் துடி துடிக்க வெட்டி கொலை செய்த இளைஞன் : 2 நாட்களுக்கு பின் எடுத்த...

0
விபரீத முடிவு தமிழகத்தில் ஒரு தலைக் காதலால் காதலியை வெட்டி கொலை செய்த காதலன், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக...