நடிகையின் மகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர்!!
ஆபாச குறுஞ்செய்தி
மும்பையில் நடிகையின் மகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தி நடிகை ஒருவரிடம் கார் டிரைவராக கன்கையா ஜா (வயது28) என்பவர் வேலை பார்த்து வந்தார். 2...
அளவு கடந்த காதலால் நேர்ந்த சோகம் : கணவன் இறந்த செய்தி கேட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!!
தற்கொலை
தெலுங்கானா மாநிலத்தில் கணவன் இறந்த செய்தி கேட்டு, பூச்சி மருந்து குடித்து மனைவியும் தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் யாதேரி புவனகிர் மாவட்டம் அருகே சிங்காரம் பகுதியை சேர்ந்த பந்தாரு...
இனி அவனை சந்திக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மீறிய மனைவி : கணவர் எடுத்த விபரீத முடிவு!!
கணவர் எடுத்த விபரீத முடிவு
இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த கணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னூரை சேர்ந்தவர் மோனுகுமார். இவர் தனது மனைவி...
லட்சியத்துடன் ஐஏஎஸ் படிக்க சென்ற தமிழக மாணவி தற்கொலை : பகீர் கடிதம் சிக்கியது!!
தமிழக மாணவி தற்கொலை
டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் ஆலாம்பாளையம் கிராமத்தை...
அவசரத்தில் விபரீத முடிவெடுத்த மாணவி : அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!
விபரீத முடிவெடுத்த மாணவி
மும்பையில் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக நினைத்து கொண்டு தற்கொலை செய்த மாணவி தற்போது தேர்ச்சி பெற்றிருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
மும்பை எம்பிவி வால்யா கல்லூரியில், பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவி...
7 வயது மகளை இரக்கமின்றி கொலை செய்த இளம்தாய் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்!!
கொலை செய்த இளம்தாய்
இந்தியாவில் 7 வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தா. இவர் மனைவி ஆர்த்தி. தம்பதிக்கு...
ஏற்கனவே இறந்து பிறந்த குழந்தை : 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கர்ப்பமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
இறந்து பிறந்த குழந்தை
தமிழகத்தின் குமரியில் பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி இறந்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்து எடுத்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. பருத்திகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (30), 7 மாத கர்ப்பிணியாக...
அண்ணனை கொன்ற 17 வயது சிறுவனை பழிக்குப்பழியாக வெட்டிகொலை செய்த தம்பி!!
வெட்டிகொலை
சென்னையில் அண்ணனை கொலை செய்த 17 வயது சிறுவன் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளான். கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான விக்னேஷ். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ்...
தனிமையில் இருந்ததை கணவர் பார்த்துவிட்டார் : கணவனை கொடூரமாக கொன்ற மனைவியின் வாக்குமூலம்!!
மனைவியின் வாக்குமூலம்
திருப்பூர் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். ராமு - கவிதா தம்பதியினரின் மகன் கல்லூரியில் பயின்று வருகிறான். இந்நிலையில், கடந்த இரண்டு...
மனைவியை கொலை செய்து காதலிக்கு பரிசாக அளித்த கணவர் : 15 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்!!
மனைவியை கொலை
தனது மனைவியை கொலை செய்து காதலிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்துவிட்டு கடந்த 15 வருடங்களாக சந்தோஷ வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த தருண் என்பவருக்கு 2003ம் ஆண்டு...