செய்திகள்

இறந்துபோன கணவர் : தாய்நாட்டுக்காக இராணுவ பணியில் சேரும் மனைவி!!

0
இறந்துபோன கணவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இறந்துபோன தனது கணவரின் ராணுவப்பணியில் ஈடுபட முடிவு செய்துள்ள நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசாத் மஹாதிக் என்ற ராணுவ மேஜர் 2017-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி...

பீடி சுற்றி படிக்க வைத்த தந்தை : ஏழ்மையிலும் சாதித்த மாணவி!!

0
ஏழ்மையிலும் சாதித்த மாணவி திருநெல்வேலி மாவட்டத்தில் ஏழ்மையான நிலையிலும் மாணவி ஒருவர் தேர்வெழுதி வெற்ற பெற்றதன் மூலம் டிஎஸ்பியாக தெரிவாகியுள்ளார். முருகானந்தம் என்பவர் பீடி சுற்றும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சரோஜா. 12...

கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்தது ஏன்? கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
அதிர்ச்சி வாக்குமூலம் ஆந்திராவில் 24 வயதான இளம் கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிப் நகரில் வசித்து வந்த சாலினி என்ற இளம் கர்ப்பிணி தனது வீட்டில்...

3 வயது குழந்தையுடன் தாயை ஓட ஓட விரட்டிக்கொலை செய்த ரவுடி : வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!!

0
வேடிக்கை பார்த்த பொதுமக்கள் வேளாங்கன்னி மாவட்டத்தில் திருட்டுகுமார் என்ற ரவுடி பெண் ஒருவரை ஓட ஒட வெட்டிக்கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனந்தவேலனின் மனைவி சரண்யா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்குழந்தை...

உலகை உலுக்கிய வழக்கில் அதிரடி திருப்பம் : 13 பிள்ளைகளை சங்கிலியால் பிணைத்து கொடூர சித்திரவதை செய்த பெற்றோர்!!

0
கொடூர சித்திரவதை செய்த பெற்றோர் அமெரிக்காவில் 13 பிள்ளைகளை அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதை செய்த வழக்கில் பெற்றோர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியது. டேவிட் அலன்...

9 வயது சிறுமியின் உயிரைப்பறித்த ஐஸ்கிரீம் : சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்!!

0
சிறுமியின் உயிரைப்பறித்த ஐஸ்கிரீம் ஸ்பெயின் நாட்டில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற பிரித்தானிய சிறுமி ஒவ்வாமையால் மரணமடைந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. பிரித்தானியாவில் பல் மருத்துவராக பணியாற்றும் வஜித் சிஷ்டி என்பவர் தமது மனைவி...

பெற்ற தாயை கொன்றுவிட்டு சடலத்துடன் படுத்து தூங்கிய இளைஞர் : அதிரவைக்கும் சம்பவம்!!

0
அதிரவைக்கும் சம்பவம் தமிழகத்தில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு சடலத்துடன் தூங்கிய மனநலம் பாதித்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அருணாச்சலப்பாண்டி. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், பிரபா...

பள்ளி வளாகத்தில் இளம் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது ஏன்? வெளியான அதிர்ச்சித் தகவல்!!

0
அதிர்ச்சித் தகவல் பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரம்யா. இவர்...

பல பெண்களுக்கு காதல் வலை : காதலியை கொன்றுவிட்டு நாடகமாடிய காதலன்!!

0
காதலியை கொன்றுவிட்டு நாடகமாடிய காதலன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் காதலன் மற்றும் அவருடைய நண்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்கிற இளைஞர்...

200 அடி குழிக்குள் சிக்கிய சிறுவன் : 16 மணி நேர போராட்டம் : சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

0
சினிமாவை மிஞ்சிய சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் 200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 6 வயது சிறுவன் 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே...