செய்திகள்

பொது கழிப்பறையில் தங்கியபடி சமைத்து சாப்பிடும் விதவைப் பெண் : மனதை உருக்கும் காரணம்!!

0
விதவைப் பெண் இந்தியாவில் விதவை பெண்ணொருவர் பொது கழிப்பறையில் தங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் லஷ்மி. இவரின் இரண்டு மகளுக்கும் திருமணம் ஆகிவிட்ட...

திருமணத்தை மீறிய உறவு : 21 வயது இளைஞனுடன் 40 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட தொடர்பு : நடந்த...

0
திருமணத்தை மீறிய உறவு இந்தியாவில் 21 வயது இளைஞருடன் 40 வயது பெண் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்ததால், தற்போது இது தற்கொலையில் போய் முடிந்துள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் இருக்கும்...

தாத்தா வயது முதியவரை காதல் திருமணம் செய்தது ஏன்? குழந்தை பெற முயன்று வரும் 19 வயது இளம்பெண்...

0
19 வயது இளம்பெண் பேட்டி அமெரிக்காவில் 62 வயது முதியவரை 19 வயது இளம்பெண் காதலித்து திருமணம் செய்த நிலையில் குழந்தை பெற முயற்சித்து வருவதாக அப்பெண் கூறியுள்ளார். Arkansas மாகாணத்தை சேர்ந்தவர் சமந்தா...

கண் திறந்து பாருங்க மாமா..இறந்த ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்து கதறிய சிறுமி!!

0
கதறிய சிறுமி தமிழகத்தில் தங்களை பள்ளிக்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதால், அவரை காண வந்த பள்ளி குழந்தைகள் அங்கிள் எழுந்திருச்சு கண் திறந்து பாருங்க என்று கூறிய சம்பவம்...

வெளிநாட்டில் மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் : அலறியடித்து ஓடிவந்த மகள்!!

0
அலறியடித்து ஓடிவந்த மகள் அமெரிக்கா வாழ் இந்திய கணவன் மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீநிவாச நாக்ரங்கந்தி (51) மற்றும் அவரது மனைவி...

திருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன் : வயதுக் கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்!!

0
ரத்தவெள்ளத்தில்.. ஜேர்மானிய பெண் ஒருவர் திருமணம் முடிந்த அன்று இரவு, ரத்தம் தோய்ந்த இடத்தில் கடும் சித்ரவதைக்கு ஆளானதாக கூறியுள்ளார். சிரியாவில் இருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிய ஐந்து ஜேர்மன் ஐ.எஸ்.ஐ.எஸ் அங்கத்தவர்களில்...

காதலித்து ரகசியம் திருமணம் செய்து தவிக்க விட்டு ஓடிய சப் இன்ஸ்பெக்டர் : கதறும் மனைவி!!

0
கதறும் மனைவி இந்தியாவில் காதலித்து, ரகசியமாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு, இப்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகத் தர்மபுரி சப்-இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை...

உறவினரை வீட்டில் நம்பி தங்கவைத்த கணவன் : செய்த துரோகத்தால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் கணவரை தனது உறவினருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் பல்கர் நகரை சேர்ந்தவர் அனில்குமார் (32). இவர் மனைவி மம்தா. இந்நிலையில் தனது...

ராணுவ வீரர்களுக்காக தாலி கட்டுவதற்கு முன் தமிழக தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

0
நெகிழ்ச்சி செயல் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த புதுமணத்தம்பதியினர் அஞ்சலி செலுத்தியதோடு, ரத்ததானம் செய்துள்ள சம்பவம் அனைவரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தற்கொலைபடை...

2 மகன்களை கொலைசெய்துவிட்டு தாய் எடுத்த சோக முடிவு!!

0
தாய் எடுத்த சோக முடிவு கடலூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 2 மகன்களை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிவாணன் - சிவசங்கரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்....