கணவனின் குடலை பாதுகாத்து வைத்திருக்கும் பெண் : இதற்காகத்தானாம்!!
குடலை பாதுகாத்து வைத்திருக்கும் பெண்
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தன் கணவனின் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளார். பலர் தங்களுக்கு பிரியமானவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைப்பதுண்டு.
பிரித்தானியாவின் Chelmsfordஐச்...
இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்ததால் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த தாய்!!
துடிதுடிக்க கொலை செய்த தாய்
வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கு தடையாக இருந்த காரணத்தால் தனது ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்ததாக தாய் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாஸ்கரன் - நளினி தம்பதியினருக்கு...
என் மகளை நாசம் பண்ணிட்டாங்க : ஒரு தந்தையின் கதறல்!!
ஒரு தந்தையின் கதறல்
திருவள்ளூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பள்ளி மாணவி உஷாவின் இறப்பு குறித்து அவரது தந்தை கண்ணீர் மல்க கதறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுப்பிரமணி - எல்லம்மாள் தம்பதியினரின்...
குளிர்சாதன பெட்டியில் பெண்ணின் சடலம் : 18 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமான கொலை!!
குரோசிய நாட்டில் குளிர்சாதன பெட்டியில் மறைவு செய்யப்பட்ட பெண்ணின் உடலை பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.
18 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமானதாக கூறப்பட்ட பெண், குளிர்சாதன பெட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில்...
மனைவிக்கு குடிக்க அமிலம் கொடுத்த கணவன் : மறுவாழ்வு அளித்த கனடா!!
அமிலம் கொடுத்த கணவன்
கைப்பிடித்தவளைக் கட்டிக் காக்க வேண்டிய கணவன் ஒருவன் அவளைக் கொல்வதற்காக அவளுக்கு அமிலத்தைக் குடிக்கக் கொடுத்த நிலையில், கனடா மருத்துவர்கள் அவளுக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார்கள்.
பங்களாதேஷைச் சேர்ந்த Popi Rani...
கண்ணில் மிளகாய் பொடி தாக்குதல் : 18 கி.மீ தூர திக், திக் பயணம் : ரயில் ஓட்டுநர்...
ரயில் ஓட்டுநர் செய்த ஆச்சரியம்
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் ரயில் ஓட்டுநர் மீது மர்ம நபர்கள் மிளகாய் பொடியால் தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த கொள்ளை முயற்சியை அந்த ரயிலின் ஓட்டுநர்...
பர்தா அணிந்து பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ஆண் : அடுத்து நடந்த அதிரடி சம்பவம்!!
கோவாவில் பர்தா அணிந்து பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ஆண் ஒருவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடிகொடுத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கோவா மாநிலம் பனாஜியில் உள்ள கே.டி.சி. பேருந்து நிறுத்தத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு...
கடனை திருப்பிக் கேட்ட ஆணுக்கு தனது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து அனுப்பிய இளம்பெண்!!
ஆபாச புகைப்படங்கள் வீடியோக்களை தொடர்ந்து அனுப்பிய இளம்பெண்
தமிழகத்தில் கடனை திருப்பி கேட்டவருக்கு தனது ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பியதாக இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த பழனிவாசகம் என்பவருக்கும், உச்சிப்புளி...
முதலாளி எடுத்த நடவடிக்கை : குழந்தையை கொடூரமாக கொன்ற இளம் பெண் : தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!
தமிழகத்தை உலுக்கிய சம்பவம்
தமிழகத்தில் வேலையில் இருந்து நீக்கிய கடை உரிமையாளரின் மகனைக் கொன்ற இளம் பெண்ணுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் சிவக்குமார். செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய...
இளம் திருநங்கை தலையை தனியாக வெட்டி எடுத்த இளைஞர் : அத்துமீறியதால் வந்த வினை!!
அத்துமீறியதால் வந்த வினை
தமிழகத்தில் கோவிலுக்குள் வைத்து அத்துமீறிய நிர்வாகியை தட்டிக்கேட்ட திருநங்கையான பூசாரி, தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தேவி ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராசாத்தி என்ற...









