குழந்தையின் கண்முன்னே மருமகளின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த பெண் : கொடூர சம்பவம்!!
கொடூர சம்பவம்
ஆந்திர பிரதேசத்தில் 4 வயது மகளின் கண்முன்னே, 6 வயது மகளின் கழுத்தை அறுத்து ரத்தை குடித்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த வதம்லா ரஸ்மோ...
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து 5 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த...
கொலை செய்த கொடூரன்
திருவள்ளூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை நபண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர்...
தாயாரின் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்ட சிறுவன்!!
தலை துண்டிக்கப்பட்ட சிறுவன்
சவுதி அரேபியாவில் சன்னி பிரிவினருக்கான தொழுகை கூடத்தில் சென்றதாக கூறி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவனின் புகைப்படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஷியா பிரிவை சேர்ந்த ஜகரியா...
மகன் தற்கொலை செய்துகொண்ட சில நாட்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்!!
மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்
தூத்துக்குடியில் மகன் தற்கொலை செய்துகொண்ட சில நாட்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த அரசுஊழியர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி (57) அரசு மருத்துவமனையில்...
உடல் கொழுப்பை குறைக்க சத்திரசிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் : கண்விழித்த போது காத்திருந்த அதிர்ச்சி!!
காத்திருந்த அதிர்ச்சி
பெண் ஒருவர் தனது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவரின் மூக்கு மாற்றியமைக்கப்பட்ட சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மரிலா என்ற பெண்ணுக்கு தற்போது 41 வயதாகிறது....
மது போதையில் பெற்றோர் : சிறுவனை வீடு புகுந்து சீரழித்த கும்பல் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
அவுஸ்திரேலியாவில் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமக்கு நேர்ந்த துயரம் குறிது தனது பெற்றோரிடம் கூறியதாகவும், ஆனால்...
கணவனை கொன்றுவிட்டு காதலனுடன் பிரித்தானியாவிற்கு ஓட திட்டமிட்ட மனைவி சிக்கியது எப்படி?
இந்தியாவில் கணவனை கொலை செய்துவிட்டு, காதலனுடன் மனைவி ஓட்டம் பிடிக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவின் கொச்சியில் நகரத்தில் இருக்கும் காகனாட் பகுதியைச் சேர்ந்த தம்பதி கொச்சீரியல் சஜிதா(39)-பால்வர்கிஸ்(43). இந்த தம்பதிக்கு 8...
ஆபாச படம் எங்களுக்கு போதும் : பெண்கள் தேடி வந்தால் விலகிச் செல்லும் ஆண்கள் : அழிவை நோக்கி...
அழிவை நோக்கி நகரும் நாடு?
ஜப்பானில் இப்போது இருக்கும் இளம் வயதினர் காதல், திருமணம், உடலுறவு போன்றவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதால், ஜப்பானியர் இனமே இனி போகும் காலங்களில் அழிந்துவிடலாம் என்ற...
இரண்டு பேரை ஒரே நேரத்தில் காதலித்த அக்கா : கண்டுப்பிடித்த தங்கை : அடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் இரண்டு ஆண்களுடன் தகாத உறவில் இளம்பெண் இருந்ததை அவரின் 12 வயது தங்கை கண்டுப்பிடித்ததால் அவரை அப்பெண் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபூர்நகரை சேர்ந்தவர் ஹிமான்சி (12). இந்த...
அன்று பணக்கார வாழ்க்கை : இன்று ரோட்டில் படுத்து தூங்கும் நபரின் பரிதாப நிலை!!
பரிதாப நிலை
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது சொத்துக்கள், வீடுகள் அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பர்னிச்சர் கடைக்கு வெளியே உள்ள ரோட்டில்...









