ஒரே நேரத்தில் ஹெட் போன்..சார்ஜ் போட்டு பேசிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை!!
இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை
தாய்லாந்தில் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு, அதன் பின் சார்ஜ் போட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் பரிதாபமாக இறந்துள்ளார்.
தாய்லாந்தின் Chonburi பகுதியைச் சேர்ந்தவர் Chonburi. 24...
சந்தியாவின் அழகை கெடுக்க அடிக்கடி இதை செய்வார் : தாயாரின் கண்ணீர் பேட்டி!!
சந்தியா
சென்னை குப்பை கிடங்கில் இருந்து கால் பாகங்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் தெரியவருகிறது. சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து கடந்த 21ம் திகதி இளம்பெண்ணின் கை, கால்கள்...
கண்ணீர் சிந்திய உலகம் : சாலாவின் வருகைக்காக காத்திருக்கும் அவரது செல்ல நாய் : நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!!
நெஞ்சை உலுக்கும் புகைப்படம்
அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பல்ந்து வீரர் எமிலியானோ சாலாவின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது செல்ல நாயின் புகைப்படம் வெளியாகி கலங்க வைத்துள்ளது.
கார்டிஃப்...
காதலி இறப்பதை பொறுமையாக அமர்ந்து வீடியோ எடுத்த காதலன்!!
வீடியோ எடுத்த காதலன்
லண்டனில் பிரபல நடிகரின் மகள் அதிக போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை அவருடைய காதலன் வீடியோ எடுத்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மிகவும் பிரபலமானவர்...
ஓடும் காரில் குழந்தை பெற்ற இளம் மனைவி : அதை உணராமல் கார் ஓட்டிய கணவன் : ஆச்சரிய...
ஆச்சரிய சம்பவம்
பிரித்தானியாவில் கர்ப்பிணி மனைவி கார் பின் சீட்டில் திடீரென குழந்தை பெற்றெடுத்த நிலையில், அதை உணராமலேயே கணவர் காரை ஓட்டி சென்றுள்ளார். Greater Manchester-ன் Bolton நகரை சேர்ந்தவர் விக் விஸ்தா....
தூக்கில் தொங்கிய பெண் சிறைக்காவலர் வழக்கில் அதிரடி திருப்பம் : 3 பேருக்கு பொலிஸார் வலைவீச்சு!!
தூக்கில் தொங்கிய பெண் சிறைக்காவலர்
திருச்சியில் பெண் சிறைக்காவலர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், காதலன் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்த...
4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு தூக்கு!!
ஆசிரியருக்கு தூக்கு
இந்தியாவில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த மகேந்திர சிங் கடந்தாண்டு ஜூலை மாதம் நண்பர் ஒருவரை சந்திக்க அவர்...
கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த சிறுத்தை : வீட்டுக்குள் நுழைந்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!
குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் வசிப்பவர் ராயன். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச்...
பெற்ற மகளை துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!
மகளை கொலை செய்த தந்தை
ஆந்திர மாநிலத்தில் வேறு சமுகத்தை சேர்ந்த நபரை காதலித்ததால், பெற்ற மகளை தந்தையே துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம்...
மகளை கர்ப்பமாக்கிவிட்டு அவருடனேயே ஓட்டம் பிடித்த தந்தை : கதறிய மனைவி!!
ஓட்டம் பிடித்த தந்தை
ஜிம்பாப்வேயில் மனைவியை தவிக்கவிட்டு வளர்ப்பு மகளுடன் ஓட்டம் பிடித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீகாஸ் முகுர்சாஸ் (32) என்பவர் பினிங்கு (37) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு...









