செய்திகள்

போலியான ஆணுறுப்பை வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது இளம்பெண்!!

0
பாலியல் வன்கொடுமை டெல்லியில் 19 வயது இளம்பெண் ஒருவர் போலியான ஆணுப்பை வைத்து மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதான சிவானி என்ற இளம்பெண் தன்னுடன் தங்கியிருந்த மற்றொரு...

சுடுகாட்டில் பிணத்தை சாப்பிட்ட இளைஞர் : பீதியில் பயந்து நடுங்கிய மக்கள்!!

0
பிணத்தை சாப்பிட்ட இளைஞர் நெல்லை மாவட்டத்தில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை அரிவாளால் வெட்டி சாப்பிட்ட இளைஞரை பிடித்து பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு அருகே டி.ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி...

குழந்தையின் அருகில் உறங்கியபடியே இறந்த தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

0
நெஞ்சை உருக்கும் சம்பவம் குழந்தையின் அருகே படுத்துறங்கிய தாய் அதிகாலை இறந்த நிலையில் கிடந்துள்ள சோக சம்பவம் பிரித்தானியாவில் அரங்கேறியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த ரையனா பெர்குசன் என்கிற 26 வயது தாய்க்கு, கடந்த 2016ம்...

சாக்லேட் கொடுப்பதாக கூறி 5 வயது சிறுமியிடம் முதியவர் செய்த செயல் : சென்னையில் பரபரப்பு சம்பவம்!!

0
முதியவர் செய்த செயல் சென்னையில் சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபர் பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடியிருப்பை சேர்ந்தவர் அலெக்ஸ் (55). இவர் சாந்தோம் பகுதியில் உள்ள...

கைக்குழந்தையுடன் போராட்டத்தில் இறங்கிய பெண் : ஆண்மை இல்லாதவன் என திட்டியதாக கணவன் வேதனை!!

0
போராட்டத்தில் இறங்கிய பெண் தமிழகத்தில் எட்டு மாத கைக் குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் குடும்பத்தார் என்னை ஆண்மை இல்லாதவன் என்று திட்டியதாக கணவன் கூறியுள்ளார். சென்னை நொளம்பூரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 8 மாதக்...

அழகிய மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட கணவன் : உதவிய மாமியார் : திடுக்கிடும் பின்னணி!!

0
திடுக்கிடும் பின்னணி மனைவியின் ஆபாச மற்றும் அந்தரங்க புகைப்படங்களை கணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் மனைவியின் புகாரின் பேரில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஜிம் பயிற்சியாளராக உள்ளார்....

ஒன்றாக உயிரை மாய்த்து கொண்ட 4 உயிர் தோழிகள் : சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
சிக்கிய உருக்கமான கடிதம் இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு தோழிகள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனாட்சி தாகூர் (20), ஜம்னா (20), ஷீலா...

வெளிநாட்டிலிருந்து மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த கணவர் : 15 ஆண்களை ஏமாற்றி மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்!!

0
மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் ஒன்னுல்ல, ரெண்டுல்ல, 15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை வாரி சுருட்டி உள்ளார் மகாலட்சுமி என்ற பெண். மன்னார்குடியை சேர்ந்தவர் உதயகுமார். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்....

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 8 நாளில் மறுமணம் : காவல் நிலையத்துக்கு சென்ற தாய் லதா!!

0
சவுந்தர்யா திருமணம் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா திருமணத்தில் பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு வழங்கும்படி லதா ரஜினிகாந்த் காவல் நிலையத்துக்கு சென்று மனு அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் முதல்...

15 ஆண்களை திருமணம் செய்த கில்லாடி அழகி : 16வது கணவனால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

0
வெளிச்சத்திற்கு வந்த உண்மை திருச்சியில் தன்னுடைய மனைவி 15 ஆண்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பிவிட்டதாகவும் ஒருவர் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருவாருர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் திருமணமாகி...