திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை காட்டுக்குள் கொன்று வீசிவிட்டு நாடகமாடிய காதலன்!!
கொன்று வீசிவிட்டு நாடகமாடிய காதலன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை, கொலை செய்துவிட்டு நாடகமாடிய காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சூரக்காடு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின்...
வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கோடீஸ்வரருக்கு நேர்ந்த பயங்கரம்!!
கோடீஸ்வரருக்கு நேர்ந்த பயங்கரம்
அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான ஆந்திராவுக்கு திரும்பிய கோடீஸ்வரர் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயராம் சிக்ருபதி. இவர் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள ஒரு...
காதல் திருமணம் செய்து தலைமறைவான தம்பி : அடுத்து நடந்த அதிர்ச்சி!!
நடந்த அதிர்ச்சி
தம்பி காதல் திருமணம் செய்ததால் பெற்றோரை பொலிசார் கடத்தி சென்றுவிட்டதாக பேராசிரியை ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆல்பர்ட்தாஸ். இவர் மனைவி அன்புலதா.
இவர்களின் மகன் அப்சல்...
இரவில் வீட்டு கதவை திறந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி : கணவன், மகள் கண் எதிரில் நேர்ந்த கொடூரம்!!
காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கணவர், மகளையும் வெட்டிய கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தது. நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (55). இவருக்கு...
கொழுந்துவிட்டெரிந்த தீ : 4 உயிர்களை காப்பாற்றி தீயில் கருகிய கர்ப்பிணி தாயார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
நெஞ்சை உலுக்கும் சம்பவம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தீவிபத்தினிடையே கட்டிடம் இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி...
53 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணனை பிரிந்த தம்பி : தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்!!
கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்முதாசன். இவரின் பெற்றோருக்கு 14 குழந்தைகள். அதில் 8 பேர் இறந்துவிட ஆறு பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர்.
இதில் தாசன், அம்மு என்ற சகோதரி இறந்த...
ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி : பிறப்புறுப்பின் மூலமே கழிவுகளை வெளியேற்றும் சோகம்!!
ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி
ரஷ்யாவில் ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி, மூன்று வருடமாக பிறப்புறுப்பின் மூலமாகவே உடல் கழிவுகளை வெளியேற்றி வருகிறார். ரஷ்யாவை சேர்ந்த வரிய கல்சேவ், என்கிற சிறுமி பிறக்கும் போதே...
காதலனை துப்பட்டாவால் கட்டி இளம்பெண் செய்த காரியம் : ஜீரணிக்க முடியாத சோகம்!!
இளம்பெண் செய்த காரியம்
கோவையில் ரயில் முன் பாய்ந்து கேரள காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடூரை சேர்ந்த அமல்குமார் என்பவரும், அதேப்பகுதியை சேர்ந்த...
நாங்கள் இறப்பில் ஒன்று சேர்வோம் : ரயில்முன் காதலன் பாய்வதை பார்த்து வேகமாக குதித்த காதலி!!
ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் இளம்காதல் ஜோடி ஓடும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுப்பெல்லா ரயில்வே நிலையம் அருகே, இளம்காதல் ஜோடி அதிவேகமாக...
இரண்டாவது திருமணம் : பேஸ்புக்கில் புகைப்படம் : வைரமுத்து எடுத்த சோக முடிவால் சீரழிந்த குடும்பம்!!
சீரழிந்த குடும்பம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், வேதனை அடைந்த மனைவி வைரமுத்து தனது தாயுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாயராமன் - வைரமுத்து தம்பதிக்கு...









