செய்திகள்

பருவ வயதை அடையாத சிறுமியுடன் காதல் : 21 நாட்கள் காட்டுக்குள் பழங்களை சாப்பிட்டு வாழ்ந்த ஜோடி!!

0
பருவ வயதை அடையாத சிறுமியுடன் காதல் கேரளாவில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி 21 நாட்கள் காட்டுக்குள் தங்கியிருந்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்ஜ் என்பவர் 18...

அப்பா திரும்ப உயிரோடு வாங்க : கதறிய மகள் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

0
நெஞ்சை உருக்கும் சம்பவம் தமிழகத்தில் பெண்ணை வழிமறித்து தொல்லை கொடுத்த வாலிபரை தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையை வாலிபர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ரத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (52)....

50 கிலோ அளவுக்கு வீங்கிய கால்கள் : தடைப்பட்ட மகளின் திருமணம் : போராடும் குடும்பம்!!

0
50 கிலோ அளவுக்கு வீங்கிய கால்கள் பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவரின் கால்கள் 50 கிலோ அளவுக்கு வீங்கியுள்ளதால் அவரால் நடக்க முடியாமல் போயுள்ளது. சிந்த் மாகாணத்தின் நவ்ஷஹிரோ ஃபெரோஸ் மாவட்டத்தை...

தத்தெடுத்த மகள்களுடன் 600 முறை பாலுறவு கொண்ட தந்தை : அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் நான்கு மகள்களை தத்தெடுத்த கனடாவைச் சேர்ந்த ஒருவர், அவர்களில் இரண்டு பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை தொடர்ந்த நிலையிலும், அவரது மற்ற இரண்டு மகள்கள் தொடர்ந்து அவரிடமே...

வெளிநாட்டு மோகம் காட்டி பல ஆண்களை ஏமாற்றிய பெண் : 8 திருமணம் செய்தமை அம்பலம்!!

0
8 திருமணம் செய்த பெண் ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அழைத்து செல்வதாக பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை பயன்படுத்தி பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட...

முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் தமிழ்ப் பெண் : ஈழத்துப் பெண்ணின் சாதனை!!

0
ஈழத்து தமிழ்ப் பெண் சாதனை முதன் முறையாக இலங்கை தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை சேர்ந்த லண்டனில் வாழ்...

வெளிநாட்டில் கணவன் : இளம் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு.. விஷ ஊசி போட்டு குழந்தையை கொன்ற கொடூரம்!!

0
குழந்தையை கொன்ற கொடூரம் கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் வேறு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கனேரியைச்...

திருமணமான பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்திருந்த இளைஞன் : நேரில் பார்த்த கணவனுக்கு நேர்ந்த கதி!!

0
கணவனுக்கு நேர்ந்த கதி தமிழகத்தில் பாலில் மயக்க மருத்து கொடுத்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை அடுத்த கொசவன்பாளையம் பகுதியில் இருக்கும் கூவம் ஆற்றங்கரை...

47 வயது நபரை கரம்பிடித்த 24 வயது இளம்பெண் : திருமணம் முடிந்த 1 வருடத்திலே கொடுரக் கொலை!!

0
47 வயது நபரை கரம்பிடித்த 24 வயது இளம்பெண் ஈரோடு மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக்கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை...

10 நிமிடம் தாமதமானதால் மனைவியை விவாகரத்து செய்த கணவன்!!

0
விவாகரத்து செய்த கணவன் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி 10 நிமிடங்கள் தாமதமாக வந்தால் அவரின் கணவர் முத்தாலக் கூறிய விவகாரம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபாவில் முத்தாலக்கிற்கு எதிரான சட்டம் சமீபத்தில்தான் நிறைவேற்றப்பட்டது....