செய்திகள்

கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி : இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
கணவரை கொன்ற மனைவி கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் கைதான பெண் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா சிவசேனா துணை தலைவராக இருந்தவர்...

எஜமானியை கடிக்க வந்த குரங்கிடம் சண்டை போட்டு காப்பாற்றிய நாய் : இறுதியில் காத்திருந்த சோகம்!!

0
தமிழகத்தில் எஜமானியை கடிக்க வந்து குரங்குடன் சண்டை போட்டு காப்பாற்றிய நாய் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தாழக்குடி பகுதியில் ஆண் குரங்கு ஒன்று சுற்றுத் திரிந்து வருகிறது....

அலுவலகத்தின் முன் வைத்து காதல் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!!

0
மனைவியை குத்திக் கொன்ற கணவன் மும்பையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அலுவலகத்தின் முன் வைத்தே கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் குமார் போயிர்...

சிகிச்சைக்கு வரும் வாலிபர்களை மயக்கிய செவிலியர் : முன்னாள் காதலனால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

0
வெளிச்சத்திற்கு வந்த உண்மை கன்னியாகுமரியில் வேலை செய்து வரும் செவிலியர், சிகிச்சைக்கு வந்த வாலிபரை மயக்கி பணம், பொருட்களை பறித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த...

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் தோழியின் செயல் : பொலிசாரிடம் சிக்கிய கடிதம்!!

0
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் அவரது தோழியும் மரணமடைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் நகரில் உள்ள கல்லூரி...

2 ரூபாய் கடனுக்காக நடந்த கொலை : இப்படியும் ஓர் கொடூர சம்பவம்!!

0
கொடூர சம்பவம் புதுச்சேரி அருகே இரண்டு ரூபாய் கடனுக்காக நடந்த வாய்த் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தாள்ராயன்(46). மீனவரான இவர்...

வெளிநாட்டில் தமிழருக்கு மரணதண்டனை : போராடி மீட்ட மனைவியின் கண்ணீர் வீடியோ!!

0
போராடி மீட்ட மனைவி குவைத்தில் தனது கணவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையில் இருந்து போராடி மீட்டுள்ளார் மனைவி. தஞ்சையைச் சேர்ந்தவர். அர்ஜுன் ஆத்திமுத்து என்பவர் குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவர், 2013 ஆம் ஆண்டு அப்துல்...

கணவன்மார்கள் உஷார் : மனைவியை விலைமாது என திட்டும் கனவனை கொலை செய்தால் அது கொலை இல்லையாம்!!

0
கணவன்மார்கள் உஷார் மனைவியை விலைமாது என திட்டும் கணவரை அவரின் மனைவி கொலை செய்தால் அது கொலை அல்ல என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 2002ம் ஆண்டு தனது கணவரை ஒரு பெண் எரித்துக்கொன்ற...

பிரியாணி வாங்கச் சென்ற மாணவன் பரிதாப மரணம் : கண்ணீர் விட்டு கதறும் தந்தை!!

0
மாணவன் பரிதாப மரணம் தமிழகத்தில் விடுதி வார்டனுக்கு பிரியாணி வாங்கச் சென்ற பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்த நிலையில், வார்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு என் மகன் உயிர் போவதா என்று தந்தை கண்ணீர்விட்டு கதறி...

காதலனுடன் தனிமையில் இருந்த தாய்.. கண்கூடாக பார்த்த மகன் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் தாயின் தவறான நடத்தையை தட்டி கேட்ட மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பஸ்தி நகரை சேர்ந்தவர் ரவீந்தர் பதக் (30). இவர் தனது...