செய்திகள்

அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது பேஸ்புக்!!

0
அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது பேஸ்புக் பேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது. இதன் ஊடாக புகைப்படங்களை சேமித்து வைத்திருக்க முடிவதுடன், அவற்றினை பகிர்ந்துகொள்ளவும் முடியும். எனினும் இந்த அப்பிளிக்கேஷனை எதிர்வரும் பெப்ரவரி...

ஆபாசப் படத்தில் பெற்றோர் : அதிர்ச்சியடைந்த 15 வயது சிறுமி : பல வருடங்களுக்கு பின் வெளிவந்த உண்மை!!

0
ஆபாசப் படத்தில் பெற்றோர் பெண் ஒருவர் தன்னுடைய 15 வயதில் ஆபாச படத்தில் அம்மா மற்றும் அப்பா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தற்போது 40 வயதை எட்டியுள்ள பெண் ஒருவர் தான் சிறுமியாக இருந்த...

தரையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம் : தீயில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி!!

0
விழுந்து நொறுங்கிய போர் விமானம் இந்தியாவில் போர் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இங்குள்ள விமான...

கணவனுடன் கசந்த வாழ்க்கை : காதலனுடன் சென்ற மனைவி : இறுதியில் நடந்த கதி!!

0
கணவனுடன் கசந்த வாழ்க்கை டெல்லியில் சோனி என்ற பெண் தனது கணவனுடனான வாழ்க்கை கசந்துவிட்ட நிலையில் காதலனுடன் சென்ற நிலையில் இறுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், தனது கணவனுடனான வாழ்க்கை பிடிக்காத...

பல பெண்களுடன் தொடர்பு.. கொடூரமாக கொல்லப்பட்ட ஆசிரியர் : அதிர்ச்சிப் பின்னணி!!

0
கொடூரமாக கொல்லப்பட்ட ஆசிரியர் தமிழகத்தில் ஆசிரியர் கொலை வழக்கில் ஓராண்டுக்குப் பின் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனத்தை சேர்ந்த ஆசிரியர்...

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவன் : மாமனாரால் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
காத்திருந்த பேரதிர்ச்சி இந்தியாவில் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற நிலையில் மனைவியை அவரின் மாமனார், மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்தீப்...

மகளை தவிக்கவிட்டு வெளிநாட்டில் சம்பாதிக்க சென்ற பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் இருந்ததால், தனிமை பொறுக்காமல் இளம் பத்திரிக்கையாள மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவ பெங்களூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த சோபியா டமானி என்கிற 19 வயது இளம்பெண்,...

காதலி தற்கொலை செய்துகொண்ட மறுநிமிடமே விபரீத முடிவெடுத்த காதலன்!!

0
காதலி தற்கொலை தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளம் காதல் ஜோடி அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கைககம் கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதான...

9ஆம் வகுப்பு மாணவிக்கு திருமண ஆசை காட்டிய இளைஞன் : அதன் பின் நடந்த சம்பவம்!!

0
மாணவிக்கு திருமண ஆசை காட்டிய இளைஞன் தமிழகத்தில் பள்ளி மாணவிக்கு திருமண ஆசைகாட்டி கடத்திய வாலிபரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். வத்தலக்குண்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் நாராயணன்(32) டெய்லரிங் வேலை...

அண்ணன் இறந்த 30 நிமிடத்தில் உயிரிழந்த தம்பி : 60 வயதை கடந்தும் இணை பிரியாத பாசம்!!

0
60 வயதை கடந்த உடன் பிறந்த சகோதர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (62), தர்மலிங்கம் (60) ஆகிய இருவரும் சகோதரர்கள். இதில்...