ஏற்கனவே திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய அஜித்குமார்.. அடுத்தடுத்து வெளியான பகீர் தகவல்!!
பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய அஜித்குமார்
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சர்ச் ஒன்றின் வாட்ஸ் ஆப் குழு மூலம், மாற்றுத் திறனாளி பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், அந்த...
கர்ப்பிணி மனைவி முன்னே கொல்லப்பட்ட கணவன் 5 மாதங்கள் கழித்து மீண்டும் மகனாக பிறந்த நெகிழ்ச்சி!!
பிரனாய் - அம்ருதா
தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரனாய் என்ற இளைஞர் தனது காதல் மனைவியின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரனாய் - அம்ருதா...
திருமணம் முடிந்த 3 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட புதுமணத்தம்பதி : கதறும் உறவினர்கள்!!
தற்கொலை செய்துகொண்ட புதுமணத்தம்பதி
வேலூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 3 மாதங்களில் புதுமணத்தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குமாரமங்கலம் அருகே வீராங்குப்பத்தை சேர்ந்த பாபு-கவிதா தம்பதியினரின் மகன்...
கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு : உள்ளே சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி!!
மலைப்பாம்பு
அவுஸ்திரேலியாவில் கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு, பெண்ணின் பின் பகுதியை கடித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹெலன் ரிச்சர்ட்ஸ் என்கிற 59 வயது பெண், கழிவறைக்கு சென்று அதன் மீது அமர்ந்துள்ளார்.
அப்போது...
ஒரே இடத்தில் நரபலி கொடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் : அதிர்ச்சி சம்பவம்!!
நரபலி
பெரு நாட்டின் வடக்கு கரையோர பகுதியில் உள்ள ஹூனாஹிகிடோவில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் எலும்புகளாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹூனாஹிகிடோ பகுதியில் உள்ளுறை சேர்ந்த நாய் ஒன்று, எலும்பு ஒன்றினை கண்டெடுத்துள்ளது. இதனை...
3 மணி நேரம் மட்டும் தூக்கம் : ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த 51 வயது பிரித்தானிய...
ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த பெண்
தனது 51 ஆம் வயதில் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த பிரித்தானிய தாயார் தமது அன்றாட வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
வடக்கு லண்டனில் குடும்பத்துடன்...
நான் கொலைகாரி… என்னை கைது செய்யுங்கள் : உயிர்த்தோழியை 40 முறை கத்தியால் வெட்டிக்கொன்ற பெண்!!
நான் கொலைகாரி...
விர்ஜினா மாகாணத்தின் Radford நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது உயிர்த்தோழியை 40 முறை கத்தியால் வெட்டிக்கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
லூயிசா - அலெக்ஸா ஆகிய இருவரும் நெருங்கிய...
கிட்னியோடு வந்தால் திருமணம் : வயது குறைந்த இளைஞனை காதலித்த பெண்ணின் பரிதாப நிலை!!
பெண்ணின் பரிதாப நிலை
தமிழகத்தில் காதலித்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலன் கிட்னியை காரணம் காட்டி திருமணம் நிறுத்தியுள்ளதாக, இளம் பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த நித்தியா(32) என்ற...
மனைவியுடன் தூங்கிய காதலனை சரமாரியாக வெட்டிய கும்பல் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!
சரமாரியாக வெட்டிய கும்பல்
தமிழகத்தில் மனைவியுடன் வைத்திருந்த கள்ளக்காதலை கைவிடாத காரணத்தினால், கணவன் வீடு புகுந்த அந்நபரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஸ்அவுஸ் வெங்கட ரங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சரவணன்(37)....
தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை : சகோதரனுக்கும், வருங்கால கணவருக்கும் எழுதிய உருக்கமான கடிதம்!!
தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை
ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி ஆசிரியை தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கணேஷ் விஹார் பகுதியில் உள்ள பள்ளியில்...









