செய்திகள்

நண்பரை கொன்று 150 துண்டுகளாக ஆட்டுக்கறி போல வெட்டி வீசிய கொடூரம் : நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!!

0
நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணப்பிரச்சனை காரணமாக தனது நண்பரை கொலை செய்து 150 துண்டுளாக ஆட்டுக்கறியை நறுக்குவது போன்று கொத்துக்கறி போட்டு அடைத்து வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் மாவட்டம்...

பயமாக இருக்கிறது… விமானம் விபத்தில் சிக்கலாம் : மாயமான பிரபல வீரரின் கடைசி வார்த்தைகள்!!

0
மாயமான பிரபல வீரர் விமான பயணத்தினிடையே மாயமான அர்ஜெண்டினா நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவின் கடைசி குறுந்தகவல் வெளியாகியுள்ளது. விமானம் மாயமாவதற்கு முன்னர் நான்றஸ் அணியின் சக வீரர்களுக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்பியதே...

சினிமா பானியில் காதலித்து ஏமாற்றிய இளம்பெண் : காதலன் செய்த செயல்!!

0
காதலித்து ஏமாற்றிய இளம்பெண் கோவையில் காதலித்து ஏமாற்றிய பெண் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் விட்டு கதறிய வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் 5 வருடங்களாக ஒரு...

14 வருடம் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

0
அதிரடி திருப்பம் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 14 வருடம் கோமாவில் இருக்கும் பெண் திடீரென குழந்தை பெற்ற விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 29 வயதான...

ஒரு முத்தத்தால் உயிருக்கு போராடும் ஒரு வயது இங்கிலாந்து குழந்தை : எச்சரிக்கைத் தகவல்!!

0
உயிருக்கு போராடும் ஒரு வயது குழந்தை இங்கிலாந்தின் Darlington நகரில் Kaylah Merritt என்ற ஒரு வயது குழந்தை Herpes(ஒரு வகை படர்தாமரை) பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவது குறித்து அக்குழந்தையின்...

அண்ணனுடன் தகாத உறவில் மனைவி.. கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!!

0
தவறான உறவு அண்ணனுடன் தவறான உறவு வைத்திருந்த மனைவியை கண்டித்த கணவன் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்ட விவகாரம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் புண்ணம் பகுதியில் வசித்து வந்தவர் கைலாசம்(35). இவரின்...

ரஜினியின் பேட்ட படம் பார்க்க சென்ற நபருக்கு நேர்ந்த கதி!!

0
நேர்ந்த கதி திருப்பூர் மாவட்டத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ளது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்ட பிரபு கடந்த 12-ம் திகதி திரையரங்கு ஒன்றில் பேட்ட...

குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்: விசாரணையில் அம்பலமான உண்மை!!

0
தந்தையை கொலை செய்த குடும்பம் சென்னையில் சொத்துக்காக ஒரு குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் யேசுராஜன் (70). இவருடைய மனைவி கலா. இந்த...

என்னை ஏமாற்றிவிட்டாள்… இனி யார் என்னை திருமணம் செய்வார்கள் : கண்ணீர் மல்க புகார் அளித்த காதலன்!!

0
கோயம்புத்தூரை சேர்ந்த இமானுவேல் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துகொண்ட காதலி ஏமாற்றிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். பொறியியல் படித்துவிட்டு பெங்களூரில் பணியாற்றி வரும் இமானுவேல், சம்யுக்தா என்ற...

கடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை : பதைபதைக்க வைக்கும் சம்பவம்!!

0
பதைபதைக்க வைக்கும் சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையானது உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றில் கடந்த வெள்ளியன்று...