தாயின் ஆண் நண்பரால் சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி : பின்னர் எடுத்த முடிவு!!
சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி
மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தாயின் ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமியின் தந்தை 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலம்...
அண்ணனை காப்பாற்ற சென்று தம்பியும் உயிரிழந்த பரிதாபம் : திருமணமான சில மாதங்களில் நடந்த துயரம்!!
நடந்த துயரம்
தமிழகத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது, சகோதரர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் சிங்காநல்லூர் பகுதியை அடுத்து திருநகரில் இருக்கும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்...
3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் : இன்றய நிலையைக் கண்டு கட்டியணைத்து அழுத பெற்றோர்!!
கட்டியணைத்து அழுத பெற்றோர்
தமிழகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனைத் தேடி பெற்றோர் கடந்த 3 ஆண்டுகளாக தவித்து வந்த நிலையில், தற்போது அவர் பூரண குணமடைந்து மீண்டும் பெற்றோரிடம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை...
மனைவி அழகாக இருந்ததால் கல்லைப்போட்டு கொலைசெய்த கணவன் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் மனைவி அழகாக இருந்தது பிடிக்காததால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு, கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு, திரு.வி.க.நகரில் வசித்து வந்தவர் துக்காராம்(42). இவரது மனைவி...
நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் : நாசாவின் புதிய திட்டம்!!
நாசாவின் புதிய திட்டம்
சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் கட்டுவது குறித்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.
நிலவில் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ள சீனா, ‘சாங்-இ4’ என்ற விண்கலத்தை...
மனைவியின் கழுத்தை அறுத்து கொடூர கொலை : கணவனின் வெறிச்செயல்!!
கணவனின் வெறிச்செயல்
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மரவபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித்...
சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் : மக்களை பதற வைத்த...
திக் திக் நிமிடங்கள்
சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் சினிமா பாணியில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில்...
குடிபோதையில் மகன் செய்த செயல் : அடித்து கொன்ற தாய் : அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் குடிபோதையில் அடித்து உதைத்த மகனை கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகன் கருப்பையன் (40) கருப்பையனுக்கு...
மனைவியின் தவறான நடத்தை : கேள்வி கேட்ட கணவன் : கொன்று குளிர்சாதன பெட்டியில் அடைத்த காதலன்!!
மனைவியின் தவறான நடத்தை
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் மனைவியின் தவறான நடத்தையை கண்டித்த இளைஞரை காதலருடன் இணைந்து கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஜார்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் நகரத்தில் குடியிருக்கும் தபன் தாஸ்...
தந்தைக்காக ஆணாக மாறிய சகோதரிகள் : நான்கு ஆண்டுகள் சவரம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!
நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியாவில் தந்தையின் மருத்துவ செலவுக்காகவும், குடும்ப செலவுகளை சமாளிக்கவும் சகோதரிகள் ஆணாக மாறி 4 ஆண்டுகள் சவரம் செய்த விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் துருவ நாராயணன். சலூன் கடை...









