கடும் குளிரில் சிக்கி இறந்த கவர்ச்சி மாடல் : சோகத்தில் ரசிகர்கள்!!
கவர்ச்சி மாடல்
தாய்வானில் கவர்ச்சி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் Gigi Wu (36) பனியில் உறைந்து உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தாய்வானில் தற்போது கடும் குளிர் வாட்டி வருகின்றது. இந்நிலையில் கவர்ச்சி...
வெளிநாட்டில் காதல் மனைவி : உள்ளூரில் வேறு திருமணம் : பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் செய்த செயல்!!
பாதிக்கப்பட்ட பெண்
காதல் கணவனை மீட்டுத்தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மலேசியப் பெண் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.
இவர் சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவன...
தந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான் : வைரலாகும் புகைப்படங்கள்!!
குழந்தையுடன் சீமான்
தைப்பூசத்தையொட்டி தமது வீட்டில் முருகன் குடில் அமைத்து குடும்பத்துடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேல்வழிபாடு நடத்தினார்.
தைப்பூசநாளில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில், சென்னை, மதுரவாயல் உறவுகள்...
வெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்….உள்ளூரில் வேறு பெண் : விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி!!
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சிங்கப்பூரில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், சிங்கப்பூரில் துர்கா தேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு...
நிர்வாணமாக நிற்க கூறுவார்கள் : கண்ணீர் விட்டு கதறும் சிறுமிகள்!!
கதறும் சிறுமிகள்
வடகொரியவிலிருந்து சீனாவிற்கு அழைத்து வரப்படும் சிறுமிகள் கடத்தல்காரர்களிடம் சிக்கி, கணினி முன் பாலியல் பாவைகளாக காட்சிபடுத்தப்படும் கொடுமை நடைப்பெற்று வருகின்றது.
வடகொரியாவிலிருந்து சீனாவிற்கு அழைத்துவரப்படும் சிறுமிகளில் கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டவர்களில் ஒருவர் வீராவு...
தவறான முறையில் பிறந்த குழந்தை : 6 நாட்கள் மரணத்துடன் போராடிய சிறுமி…. இறுதியில் நடந்த சம்பவம்!!
மரணத்துடன் போராடிய சிறுமி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17 வயது மாணவி ஒருவர் திருமணமான ஆண் ஒருவரால் கர்ப்பமாக்கப்பட்டதையடுத்து மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 நாட்கள் போராடி வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளது சோகத்தை...
இளம் விதவைக்கு உறவினருடன் தவறான பழக்கம்.. தனியாக இருந்த போது நேர்ந்த விபரீத சம்பவம்!!
விபரீத சம்பவம்
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த விதவை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி பொலிசில் சரணடைந்தார். திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் திலகா (32). இவருடைய கணவர் தீபன் கடந்த 6...
பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளிய கயவன் : டிக்டாக், மீயூசிகலி ஆப்களை பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை!!
பெண்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் டிக்டாக் மீயூசிகலி ஆப்கள் மூலம் வீடியோ பதிவிடும் பெண்ணைகளை பாலியல் தொழிலுக்கு இழுக்கும் கயவன் பொலிசில் சிக்கியுள்ளான்.
உலக முழுவதும் நடிகர்களுக்கு பஞ்சமில்லை என்று உணர்த்து வகையில் அனைவரையும் பிரபலமாக்கியது. டிக்டாக்,...
அன்று தந்தையால் எனக்கு நடந்த சம்பவம் : 13 வயது சிறுமியின் கண்ணீர்!!
சிறுமியின் கண்ணீர்
மத்திய பிரதேசம் போபாலில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு சென்றிருந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தையடுத்து, அவரது...
ஆன்மீக தலைவருக்கு காதல் வலை வீசிய இளம்பெண் : வெளியான திடுக்கிடும் தகவல்!!
காதல் வலை வீசிய இளம்பெண்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பிரபல ஆன்மீக தலைவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் செல்வாக்கு மிகுந்த ஆன்மீக தலைவராக வலம்...









