உலகிலேயே அதிக காளைகள் பங்கேற்பு : கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு!!
ஜல்லிக்கட்டு
தமிழகத்தின் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடத்தப்பட்ட...
வெளிநாட்டில் செல்பி எடுக்கும்போது உயிரிழந்த இளம் தம்பதி : அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!!
உயிரிழந்த இளம் தம்பதி
அமெரிக்காவில் சுற்றுலாதளத்தில் செல்பி எடுத்த போது கீழே விழுந்து உயிரிழந்த கேரள தம்பதி மது அருந்தியிருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு விஸ்வநாத் (29). இவர் மனைவி...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம் : கடைசியாக எழுதிய கடிதம் சிக்கியது!!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் அந்தோணிதாஸ்...
சொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை!!
காதல் வலை வீசிய தந்தை
பிரான்சில் இணையதளம் மூலமாக சொந்த மகளுக்கே தந்தை ஒருவர் காதல் வலை வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் பொபினி பகுதியைச் சேர்ந்த நபர் தந்தை ஒருவர் காதலர்களை...
வலி தாங்கமுடியவில்லை : 12வது பிறந்தநாளில் இறக்க விரும்பும் சிறுமி : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
நெஞ்சை உருக்கும் சம்பவம்
பிரித்தானியாவில் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி, தன்னுடைய 12வது பிறந்தநாளில் வாழ விரும்பவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த Imarni Chowdhury என்கிற 11 வயது குழந்தை...
அரைநிர்வாணமாக கிடந்த சிறுமியின் சடலம் : தூக்கில் தொங்கிய மர்ம நபர் : பெரும் குழப்பத்தில் பொலிஸார்!!
குழப்பத்தில் பொலிஸார்
அர்ஜென்டினாவில் காரில் ஏறி சென்ற இளம்பெண் அரைநிர்வாணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவை சேர்ந்த 17 வயதான Agustina Imvinkelried என்கிற இளம்பெண், அரைநிர்வாணமாக சாண்டா ஃபே பகுதியில் சடலமாக...
மருமகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது ஏன்? மாமியாரின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!
அதிரவைக்கும் வாக்குமூலம்
தமிழகத்தில் மது குடித்து வந்து கொலை மிரட்டல் விடுத்த மருமகனை மாமியாரோ பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாதல்படுகை கிராமத்தை சேர்ந்தவர்...
அப்பா செத்துட்டாரு.. அம்மா ஓடி போய்டாங்க…சோகமே உருவான வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி!!
வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி
தமிழகத்தில் பெற்றோர் இல்லாமல் வளரும் நான்காம் வகுப்பு மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் காதணி விழா நடத்திய நிலையில் சிறுமியின் வாழ்க்கை சோகம் நிறைந்தது என தெரியவந்துள்ளது.
கோவையை அடுத்த ராமசெட்டிப்பாளையம்...
ஒரே நேரத்தில் கர்ப்பமான இரண்டு பள்ளி மாணவிகள் : அதிர்ச்சியில் பெற்றோர்!!
கர்ப்பமான பள்ளி மாணவிகள்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இரண்டு பள்ளி மாணவிகள் கர்ப்பமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் தென்கனல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆஸ்ரம் பள்ளிக்கூடத்தை சேர்ந்த தலைமையாசிரியர் காவல் நிலையத்தில் ஒரு புகார்...
அடுத்தவர் மனைவியுடன் தகாத பழக்கம் : இளைஞருக்கு நேர்ந்த கதி!!
இளைஞருக்கு நேர்ந்த கதி
கன்னியாகுமரியில் அடுத்தவரின் மனைவியுடன் சேர்ந்து, பிளேடால் சரமாரியாக கையை கிழித்துகொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே குருமந்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்...









