2 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றிலிருந்து வெளியில் எடுத்த நபர் : அதிரவைத்த சம்பவம்!!
கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு
மலைபாம்பு வயிற்றை மிதித்து உள்ளே இருந்து கோழியை வெளியே எடுத்த வனத்துறை ஊழியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் வனத்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரள மாநிலத்தின் கட்டாஞ்சல்...
குடிப்பதற்கு பணம் தர மறுத்த மனைவி.. 4 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை!!
குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகிலுள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் மதியழகன் (30)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சார்ந்தவர் பொன்னி (24).
இவர்கள்...
சாதியை காரணம் காட்டி ஒதுக்கிய கிராமத்தினர் : தாயின் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்!!
ஒதுக்கிய கிராமத்தினர்
இந்தியாவின், ஒடிசா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணின் இறுதிச் சடங்குக்கு யாரும் வராத நிலையில் அவரது மகன் தனது இறந்த தாயின் சடலத்தை சைக்கிளில் வைத்து சென்று அடக்கம் செய்...
உயிருக்கு போராடும் தந்தை : மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞனின் நெகிழ்ச்சி சம்பவம்!!
தமிழகத்தில் உயிருக்கு போராடு தந்தையிடம் ஆசி பெறுவதற்காக மகன், தந்தை சிகிச்சை பெறும் மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் சுதேஷ். 60...
கொன்றுவிடு என கூறிய காதலி : பிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்!!
மனைவியை கொலை செய்த கணவன்
மும்பை பாந்ராவில் காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக முதல் மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சல்மான் ஷேக் என்பவருக்கு ஆயிஷா என்ற பெண்ணுடன் 2013 ஆம்...
கணவனை இழந்து தனிவீட்டில் வசித்து வந்த இளம் விதவைக்கு நேர்ந்த பயங்கரம்!!
விதவைக்கு நேர்ந்த பயங்கரம்
தமிழகத்தில் ஆசிட் வீச்சுக்குள்ளான விதவைப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மீது ஆசிட் வீசிய நபர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே...
வெளிநாட்டில் பணிபுரிந்த 25 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் : கதறி அழும் குடும்பத்தார்!!
கதறி அழும் குடும்பத்தார்
சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் நான்கு மாதங்கள் கழித்து அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவை சேர்ந்தவர் தினேஷ்குமார்...
தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்தை பார்த்து யார் என கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி!!
இளைஞர் சந்தோஷ்குமார்
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்தை பார்த்து யார் என கேட்ட இளைஞர் சந்தோஷ்குமார் துண்டறிக்கை விநியோகித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் போராட்டம் நடந்தபோது,...
காதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி செயல்!!
அதிர்ச்சி செயல்
அரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் தொட்டறை பகுதியை சேர்ந்த லதா (37) என்பவருக்கும், இராமநாதபுரம்...
தாலி கட்டும் நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட மணமகள் : அதன் பின்ன நடந்த சம்பவம்!!
துப்பாக்கியால் சுடப்பட்ட மணமகள்
டெல்லியில் மணமேடையில் வைத்து மணப்பெண்ணை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்டார்.
Shakarpur என்ற பகுதியில் நடைபெற்ற திருமணத்தில், மணமகளின் நண்பன்...









